ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து இளைஞன் பலி!

ஆடை நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலிருந்து இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த துயரச் சம்பவம் நேற்று இரவு கிளிநொச்சி காவல்த்துறை பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின்...

Read moreDetails

ட்ரோன் கமராவை பறக்க விட்ட மூவர் கைது!

ருவன்வெலிசேயாவுக்கு மேலே ட்ரோன் கேமரா பறக்க விட்ட மூவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் பலாங்கொடை, மாளிகாவத்தை மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த 23...

Read moreDetails

மீண்டும் பாதுகாக்கப்பட்டது மந்திரிமனை!

நல்லூர் மந்திரிமனை இனி இடிந்து விழாதவாறு பாதுகாக்கும் வகையில் தொல்லியல் திணைக்களத்தினரால் இன்று இரும்புக் கம்பிகள் மூலம் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றுபுதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கு புதிய வசதி : அமைச்சரவை ஒப்புதல்!

யாழ். பல்கலைக்கழகத்தின் இணைச் சுகாதார அறிவியல் பீடம் தற்போது கடுமையான உள்கட்டமைப்பு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் அந்தக் குறையை...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பாதீடு நீதிமன்றத்தில்!

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த...

Read moreDetails

போராட்டத்தில் குதித்த பெற்றோர்!

வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டியும், இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்...

Read moreDetails

தம்புள்ளையில் தீப் பரவல்!

மாத்தளையில் தம்புள்ளை மாநகர சபைக்கு உட்பட்ட கடை ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீப் பரவல் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

இரவு நேரங்களில் பயணிப்போர் அவதானம்

இலங்கையின் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனையும், குற்றச்செயல்களும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சினிமா பாணியில் கொள்ளைச்சமபவங்களும் இடம்பெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளையோர் மத்தியில் போதைப்பொருள் பாவனை...

Read moreDetails

தியாகி தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில்

தியாகி திலீபனின் 38 ஆவது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று அனுஸ்டிக்கபட்டது. இதன்போது திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு,...

Read moreDetails

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம்!

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேல் தூதரகத்தை திறக்க இஸ்ரேல் அரசு ஆர்வமாக உள்ளதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்குப் பணியகத்தின் தலைவர் ஜொனதன் சிட்கா...

Read moreDetails
Page 553 of 608 1 552 553 554 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.