வரலாறு படைத்த தென் மாகாணம்!

தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay டிஜிட்டல் கட்டண தளத்தின் மூலம் சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளன. இதன் மூலம், GovPay உடன்...

Read moreDetails

பஸ் – லொறி மோதி விபத்து – மூன்று பேர் காயம்!

அநுராதபுரம், நொச்சியாகம, பஹலமாரகஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில்...

Read moreDetails

மக்கள் என்றும் என்னுடனே – மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இருந்தாலும், இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில்...

Read moreDetails

திலீபனின் நினைவேந்தல் திருகோணமலையில் அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு,...

Read moreDetails

பஸ் விபத்து – 11 பேர் காயம்!

இரத்தினபுரி - ஹொரணை வீதியில் எபிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

சிகிரியாச் சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு விளக்கமறியல்!

உலகப் பாரம்பரியத் தளமான சிகிரியா பளிங்குச் சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யுவதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை மாவட்ட நீதவான்...

Read moreDetails

காட்டுத் தீப்பரவல்!

தியதலாவ - வெலன்ஹின்ன பகுதியில் காட்டுத் தீப்பரவலில் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இந்தத் தீ விபத்து நேற்று திங்கட்கிழமை ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்!

அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும், வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தி புதிய பாதைக்கு...

Read moreDetails

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை!

அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 20/20 மகளிர் உலகக் கிண்ண...

Read moreDetails
Page 559 of 608 1 558 559 560 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.