மன்னாரில் தீப்பந்தப் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்....

Read moreDetails

மந்திரி மனையைப் பாதுகாக்க கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று திங்கட்கிழமை குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவனயீர்ப்புப்...

Read moreDetails

இணையவழி மோசடிகள் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

இணையவழி மோசடிகள் மூலம் ஏற்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இணையவழி...

Read moreDetails

பிரதேச சபையில் திலீபனுக்கு அஞ்சலி!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் நடைபெற்ற போது தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அமர்வுதவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது...

Read moreDetails

மன்னாரை வந்தடைந்த திலீபனின் ஊர்திப் பவனி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' எனும் தொனிப்பொருளில்...

Read moreDetails

இரத்தினபுரி வீதியில் இன்றிரவு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்!

ஹொரணை - வேவல இசிபத்தன புராண ரஜ மஹா விகாரையில் வருடாந்த கதின பெரஹெர நடைபெறுவதால் இன்று சனிக்கிழமை இரவு ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியில்...

Read moreDetails

இந்திய நிதி அமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்களை...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில்,22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 276,600 ரூபாவாகவும், 24 கரட்...

Read moreDetails

தாதியர்களை உள்வாங்குவது தொடர்பான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு,...

Read moreDetails

கிரீம்களால் ஆபத்து – வைத்தியர்கள் எச்சரிச்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்துவதால் அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர்...

Read moreDetails
Page 560 of 620 1 559 560 561 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.