இலத்திரனியல் நீதிமன்றக் கருத்திட்ட நடவடிக்கைகள் உயர்நீதிமன்றில் ஆரம்பம்

நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல்மயமாக்கும் 'இலத்திரனியல்...

Read moreDetails

நாட்டில் சில பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும்...

Read moreDetails

50 இலட்சம் பெறுமதியான பொருட்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள், டெப் கணினிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரட்டுக்களையும், கஞ்சாவையும் பொதி செய்ய பயன்படுத்தப்படும் பெட்டிகளுடன் பெண் உட்பட...

Read moreDetails

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி 7 ஆயிரம்...

Read moreDetails

குளவிக் கொட்டு : கணவன் உயிரிழப்பு, மனைவி வைத்தியசாலையில்

கண்டி - நாவலப்பிட்டி நவ குருந்துவத்த தொலபோவல பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நவ குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 305.6536 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 298.1194ஆகவும் பதிவாகியுள்ளமை...

Read moreDetails

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கும் அநுர – சாடும் மொட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றியமையானது டயஸ்போராக்களையும், விடுதலைப்புலிகளையும் மகிழ்ச்சிப்படுத்துகின்ற அநுர அரசாங்கத்தின் செயற்பாடு என மொட்டுக்கட்சி ஆதரவாளர்கள் குறிப்பிட்டதாக லங்காசிறியின் பிராந்திய செய்தியாளர்...

Read moreDetails

இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைது!

போக்குவரத்துக் குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யாமல் வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்க 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல்...

Read moreDetails

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார். சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது...

Read moreDetails
Page 564 of 608 1 563 564 565 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.