இரவு நேரங்களில் பயணிப்போர் அவதானம்

இலங்கையின் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனையும், குற்றச்செயல்களும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சினிமா பாணியில் கொள்ளைச்சமபவங்களும் இடம்பெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளையோர் மத்தியில் போதைப்பொருள் பாவனை...

Read moreDetails

தியாகி தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில்

தியாகி திலீபனின் 38 ஆவது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று அனுஸ்டிக்கபட்டது. இதன்போது திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு,...

Read moreDetails

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம்!

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேல் தூதரகத்தை திறக்க இஸ்ரேல் அரசு ஆர்வமாக உள்ளதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்குப் பணியகத்தின் தலைவர் ஜொனதன் சிட்கா...

Read moreDetails

கோப்பாய் சரவணபவானந்த வித்தி.மாணவனுக்கு வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சசிகரன் அபின் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அகில இலங்கை...

Read moreDetails

தேசியமட்ட பளுதூக்கல் போட்டி- யாழ். சென் ஜேம்ஸ் மகளிர் வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் தேசிய மட்ட யாழ். சென் ஜேம்ஸ் மகளிர் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த வி.தெபோரா வெண்கல பதக்கத்தை...

Read moreDetails

ஊடகவியலாளருக்கு நேர்ந்த அநீதி!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வுக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது பிரதேசசபை தவிசாளர் திருப்பி அனுப்பிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கரைதுறைப்பற்று...

Read moreDetails

மந்திரிமனையை பாதுகாக்கவும் : சிறிதரன் எம்.பி. கோரிக்கை

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஜமுனா ஏரி, மந்திரிமனை சங்கிலியன் முகப்பு...

Read moreDetails

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு...

Read moreDetails

துரைராஜாவின் உருவச் சிலையை நிறுவத் தீர்மானம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்...

Read moreDetails

‘தியாக தீபம்’ திலீபனின் 4 ஆம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்...

Read moreDetails
Page 565 of 620 1 564 565 566 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.