காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர்!

மகாத்மா காந்தியின் 156 ஆவது ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர்...

Read moreDetails

நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. இது குறித்து...

Read moreDetails

இன்றைய வானிலை

இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக...

Read moreDetails

இலங்கை வங்கி ஊழியர்களின் தீப்பந்தப் போராட்டம்

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையினால் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை மாலை 7 மணியளவில் இலங்கை வங்கி யாழ்ப்பாண மேற்தரக் கிளைக்கு முன்னால்...

Read moreDetails

காந்தியின் ஜனன தினம் இன்று!

மகாத்மா காந்தி அடிகளாரின் 156 ஆவது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

Read moreDetails

காற்றாலை நிறுவனத்தின் சதி!

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை வேண்டும் என்று தெரிவித்து இளைஞர் குழுவொன்று இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள்...

Read moreDetails

பிளாஸ்டிக் பொருட்களுக்கு  SLS சான்றிதழ்

பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு  SLS சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என வர்த்தகம், வணிகம், உணவுப்...

Read moreDetails

மதுபானசாலைகள் நாளை பூட்டு!

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளையதினம் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், சட்டவிரோத...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்னால் நேற்று புதன்கிழமை...

Read moreDetails

ஆசிரியர்களின் வினோதச் செயல்!

முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் சிறிலதாவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள்...

Read moreDetails
Page 572 of 653 1 571 572 573 653
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.