செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பம்

செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீளவும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக...

Read moreDetails

ரணில் கைது விவகாரம்! தூதரகங்களுக்கு அறிவிக்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதான விவகாரத்தை தூதுவராலயங்களுக்கு தெரியப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (24) இரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு இந்திய உயர்...

Read moreDetails

இழுவை படகுகளை மீட்கவந்த இந்திய மீனவர்கள் குழு

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக விடுவிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுச் செல்ல 14 பேர் கொண்ட இந்திய குழு கடல்வழியாக யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளது. 2022 -...

Read moreDetails

திருவிழாக்களில் கைவரிசை திருட்டுக்கும்பல் சிக்கியது

வடக்கு - கிழக்கு முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த எட்டுப் பேர் அடங்கிய கும்பலை யாழ்ப்பாண பொலிஸார்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் நிலவரம் என்ன?

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக்கோரி தமிழரசுக் கட்சியினால் அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கின் சில இடங்களில் ஆதரவு வழங்கப்பட்ட போ திலும், பெருமளவான...

Read moreDetails

மட்டு. மாங்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியே விபத்து...

Read moreDetails

ரயில் மோதி ஒருவர் பலி!

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் கொழும்பு - பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23ஆவது மைல்...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை 4,712 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,712 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ...

Read moreDetails

முத்தையன்கட்டு சம்பவம் – ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால்...

Read moreDetails

முச்சக்கர வண்டி – சிறிய ரக வேன் மோதி விபத்து, 6 பேர் காயம்

ராவணன் அருவி அருகே முச்சக்கர வண்டியும், சிறிய ரக வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். எல்ல - வெல்லவாய பிரதான வீதியில், ராவணன் நீர்வீழ்ச்சிக்கு...

Read moreDetails
Page 580 of 608 1 579 580 581 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.