இராணுவக் கொடிகளுக்கு தலதா மாளிகையில் ஆசீர்வாதம்!

இலங்கை இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இராணுவக் கொடிகளுக்கு ஸ்ரீ தலதா மாளிகையில்...

Read moreDetails

நிறுத்தப்பட்டது திரிபோஷா உற்பத்தி!

சோள இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி...

Read moreDetails

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு : இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் இந்த அனர்த்தம்...

Read moreDetails

வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 105 வர்த்தக நிலையங்கள்!

கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாக யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

மன்னாரில் போராட்டம்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகவும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று மன்னாரில் பொது முடக்கல்...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பி. கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதன் அர்ச்சுனா வாக்குமூலம் வழங்க, கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை சென்றிருந்த போதே...

Read moreDetails

மாவனெல்லையில் மண்மேடு சரிவு

மாவனெல்லை - மாணிக்கவ பகுதியில் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து மற்றுமொரு தொழிலாளரின் சடலம்...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

அநுராதபுரத்தில் மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் போதை மாத்திரைகளுடன் மிஹிந்தலை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். மிஹிந்தலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மெற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

பொலிஸ் மருத்துவ சேவையில் வெற்றிடங்கள்

இலங்கை பொலிஸ், பொலிஸ் மருத்துவ சேவைப் பிரிவில் உள்ள 25 வெற்றிடங்களை நிரப்ப பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது....

Read moreDetails
Page 581 of 653 1 580 581 582 653
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.