சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிலாபத்தை...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் கதை சிங்களத்தில் – கொழும்பில் வியாழக்கிழமை நூல் வெளியாகின்றது.

செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டறிந்த பின்னர் சிங்களத்தில் அது குறித்து எழுத தீர்மானித்ததாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதைகுழி...

Read moreDetails

காசாவை ஐந்து மாதங்களிற்குள் முழுமையாக கைப்பற்றுவதற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு திட்டம் – இன்று அனுமதியளிக்கவுள்ளது பாதுகாப்பு அமைச்சரவை

ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கு  உயிராபத்து ஏற்படலாம் என்ற இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை...

Read moreDetails

புதிய அரசியலமைப்புக்காக தெரிவுக்குழு ; பாதுகாப்பு பிரதி அமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் யோசனையை முன்வைக்கவும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவும்...

Read moreDetails

கம்பஹாவில் சில பகுதிகளில் நீர்வெட்டு!

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  இந்த நீர்வெட்டு...

Read moreDetails

பிரதான வீதியில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்

நானுஓயா டெஸ்போட் சந்தியிலிருந்து டயகாமம் செல்லும் பிரதான வீதி பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், வீதி எது குழி எது என்று...

Read moreDetails

கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்ட நபர் காப்பாற்றப்பட்டார்

எத்துகால பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்ட  நபர் உயிர்காப்பு படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில்...

Read moreDetails

தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை திருத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை திருத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின்  14ஆவது அமர்வு நேற்று (6)...

Read moreDetails

கணேமுல்ல பகுதியில் சொகுசு ஜீப் வாகனம் கைப்பற்றல்!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்களை பொருத்திய சொகுசு ஜீப் வாகனம் ஒன்று கம்பஹா - கணேமுல்ல பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக வலான மத்திய ஊழல் தடுப்பு...

Read moreDetails

நாவின்னவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மஹரகம, நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், திடீரென துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒருவர்...

Read moreDetails
Page 582 of 608 1 581 582 583 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.