வருடாந்தம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர் : இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் !

நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் திங்கட்கிழமை (07) முதல் வெள்ளிக்கிழமை (11) வரை தேசிய விபத்து தடுப்பு வாரம்  கடைபிடிக்கப்பட உள்ளது....

Read moreDetails

சிரேஷ்ட அரச அதிகாரி பிரட்மன் வீரக்கோன் காலமானார் !

அரச நிர்வாகத்துறையில் கோலோச்சிய சிரேஷ்ட அரச அதிகாரி பிரட்மன் வீரக்கோன், தனது 94 வயதில் காலமானார். நாட்டின் ஆட்சியில் இருந்த 9 ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களின் கீழ்...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம்  03  ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்...

Read moreDetails

கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்து ; இளைஞன் காயம்!

கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

‘சிசு சரிய’ பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன் : சாரதி, நடத்துனர் பணி இடைநீக்கம்

'சிசு சரிய' பாடசாலை பஸ்ஸின் மிதி பலகையில் நின்று பயணித்த மாணவன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (03) தவறி விழுந்து காயமடைந்துள்ளார். மெடிபொக்க பகுதியிலிருந்து குருநாகலில் உள்ள...

Read moreDetails

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவர் நாடு கடத்தப்பட்டனர்

மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில்...

Read moreDetails

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 62 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 62 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் 34 பேர்...

Read moreDetails

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை ; 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை“ யாழ்ப்பாணத்தில் வெளியீடு

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில்  வியாழக்கிழமை (03) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது...

Read moreDetails

புத்தளத்தில் ஆணின் சடலம் மீட்பு!

புத்தளம் - லுணுவில பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (03) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லுணுவில பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை...

Read moreDetails
Page 605 of 608 1 604 605 606 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.