தேசியமட்ட பளுதூக்கல் போட்டி – வடமராட்சி இந்து மகளிர் வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.கயல்விழி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அகில இலங்கை...

Read moreDetails

தேசியமட்ட பளுதூக்கல் போட்டி : மகாஜனாக் கல்லூரி 4 பதக்கம்

பொலனறுவை ரோயல் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல போட்டியில் யாழ். மகாஜன கல்லூரி மாணவர்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப்...

Read moreDetails

சவாரிப் போட்டியில் களமிறங்கிய காளைகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி நேற்று மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நானாட்டான்...

Read moreDetails

மக்களின் சுற்றோட்டத்திற்கு விடப்படும் 2 ஆயிரம் ரூபா

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான...

Read moreDetails

ஜனாதிபதி நிதியிலிருந்து புலமைப்பரிசில்கள்!

ஜனாதிபதி நிதியிலிருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. கண்டி - மஹையாவ பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த...

Read moreDetails

முல்லைத்தீவில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது....

Read moreDetails

யாழில் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!

செம்மணி உட்பட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனிதப் புதைகுழிகள் மற்றும் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கையெழுத்துப்...

Read moreDetails

யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!

யாழில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது. நல்லூர் ஆலயத்தின் அருகில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்றதைத்...

Read moreDetails

காணி உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் : கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் உறுதி!

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு!

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அரிசி உற்பத்தியாளர்கள் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருவதாகவும், அவர்கள் கீரி சம்பாவிற்கு...

Read moreDetails
Page 606 of 653 1 605 606 607 653
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.