பொலிஸார் மீது தாக்குதல் – ஏழு சந்தேகநபர்கள் கைது!

-செ.கபிலன்- யாழ்.அச்செழு பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை கைது செய்ய முயன்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த – நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு கைது!

-க.சபேஷன், சொ.வர்ணன்- சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நாவற்குழி விகாரை இளநிலை பிக்கு ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விகாரையை சூழவுள்ள பகுதியில்...

Read moreDetails

வடக்கில் இன்று உச்சபட்ச வெப்பநிலை பதிவாகுமாம்!

-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை- வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வெப்ப சுட்டெண் அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வெப்பமான வானிலை...

Read moreDetails

சலூனுக்குச் சென்ற சிறுவனைக் காணவில்லை!

-பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு- வவுனியா - கணேசபுரம் 7 ஆம் ஒழுங்கையை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

மின்சாரம், எரிபொருள் அடங்கலான – அத்தியாவசிய சேவைகளுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பொதுமக்களின் அன்றாட தேவைக்கான மின்சாரம், எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான சேவைத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைப்பதை தவிருங்கள்

-நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை- பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பது, விற்பனை செய்ய மறுப்பது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் – விசேட பாராளுமன்றக் குழு ஏப்ரல் 7 ஆம் திகதி கூடுகிறது

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற குழுவின் அமர்வு ஏப்ரல் 7ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள்...

Read moreDetails

டிஜிட்டல் அடையாள அட்டைக்கான – முதற்கட்டப் பணிகள் விரைவில் ஆரம்பம்!

இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல்...

Read moreDetails

இந்தியப் பிரதமருக்கு நன்றி கூறினார் அநுர!

இலங்கையின் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு 38000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எக்ஸ் தளம் ஊடாக...

Read moreDetails

அவசரகால நிலை – ஒரு மாதம் நீடிப்பு!

-வர்த்தமானி அறிவிப்பு வெளியானது- ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ். குமனாயக்கவின்...

Read moreDetails
Page 7 of 608 1 6 7 8 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.