பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான புதிய தகவல்

மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம்...

Read moreDetails

மஹர சிறை மோதலில் கைதிகள் நால்வர் படுகாயம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைதிகளை பார்வையிட சென்ற உறவினர்கள், சிறைச்சாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த கைதிகளை ராகம...

Read moreDetails

மஹர சிறையில் பரபரப்பு: நிலைமையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு!

மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை...

Read moreDetails

இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு

UPDATE - இரத்மலானை கந்தவல வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த...

Read moreDetails

Breaking – மஹர சிறையில் பதற்றம்

மஹர சிறைச்சாலையில் சிறிய அளவிலான பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ராகம காவல்துறையினர் இதனை எமது செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினர் இந்தநிலையில், சிறைச்சாலை வளாகத்தின் விசேட...

Read moreDetails

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்!

மரண தண்டனை விதிப்பதற்கு முன் பிரதிவாதிக்கு ஏதேனும் கூற உள்ளதா என நீதிமன்றம் வினவியது. அதற்குப் பதிலளித்த ஹேமசிறி பெர்னாண்டோ, "தலைமை நீதிபதி முன்வைத்த கருத்துக்களை நான்...

Read moreDetails

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது

கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் சட்டவிரோதமாக சங்கு சேமித்து வைத்திருந்த இருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கைதுசெய்துள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல்...

Read moreDetails

பலாலி விமான நிலையத்தின் பாரிய அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம்...

Read moreDetails

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இத்துப்பாக்கிச் சூடு...

Read moreDetails

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read moreDetails
Page 8 of 643 1 7 8 9 643
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.