மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த...

Read moreDetails

உலகை உலுக்க வரும் ‘எல்-நினோ’

உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் ஒரு முக்கிய இயற்கை நிகழ்வான 'எல்-நினோ' (El-Nino) நிலை தற்போது அதிகாரப்பூர்வமாக...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் 341 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails

எல்-நினோ காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read moreDetails

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24...

Read moreDetails

சுரேஷ் சலேயை தினமும் பார்வையிட அனுமதி கோரி சி.ஐ.டி பணிப்பாளருக்கு கடிதம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை தினமும் பார்வையிட...

Read moreDetails

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தை யாழ் மாநகரசபை பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டும்!

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தையாழ் மாநகரசபை பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டும் என யாழ் மாநகரசபையின் இன்றை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம்...

Read moreDetails

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபடவுள்ள 42 படகுகள்

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபட 42 படகுகள் உள்ளதாகவும் , அவற்றினை தவிர வேற படகுகள் பக்தர்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ,...

Read moreDetails

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!

கொழும்பு மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக...

Read moreDetails

சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் ; துரைராசா ரவிகரன்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட...

Read moreDetails
Page 8 of 618 1 7 8 9 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.