யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர்,...

Read moreDetails

வீதியிலுள்ள குப்பைகளை அகற்ற, வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள – மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

-மானிப்பாய் தவிசாளர்- -கஜிந்தன்- வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்தார்....

Read moreDetails

யாழ்ப்பாண கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய விருந்தோம்பலை நாம் வழங்குவோம்

-யாழ்.சிற்றி ஹோட்டல் நிர்வாக்தினர் தெரிவிப்பு- -பா.பிரதீபன், க.சபேஷன்- யாழ்ப்பாண பாரம்பரியம் மற்றும் கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய மிக தரமானதும் விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க...

Read moreDetails

கணுக்கேணிக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புக்கு – 3,50.000 ரூபா ஒதுக்கீடு

-வி.சரவணன்- முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலை சீரமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 3,50,000 ரூபா நிதியை ஒதுக்கீடு...

Read moreDetails

பால் வியாபாரத்துக்கு சென்ற பெண் : வான் மோதியதில் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- பால் வியாபாரத்துக்குச் சென்ற பெண் தலைமைத்துவ குடும்பப் பெண் ஒருவர் வான் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் வடக்கு, கோப்பாயைச் சேர்ந்த...

Read moreDetails

திட்டமிட்டு திணிக்கப்படும் போதைப் பொருட்களால் – வட – கிழக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சம்!

-சொ.வர்ணன்- வடக்கு கிழக்கில் பெண்களை நோக்கி ஏவிவிடப்படும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அனைத்தும் ஏதோ இரு வகையில் பின்னணி ஒன்றின் தாக்கமாகவே இருக்கின்றது என குற்றம் சாட்டிய,...

Read moreDetails

வடக்கின் 2025 ஆண்டின் – 57 மில்லியன் திரும்பியது

-வடக்கு அவைத் தலைவர் சி.வி.கே.- -சொ.வர்ணன்- வடக்கு மாகாண சபைக்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட சுமார் 80 மில்லியன் ரூபாய்களில் 57 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு...

Read moreDetails

வசாவிளான் இராணுவ வைத்தியசாலை – கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி தீர்மானம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது....

Read moreDetails

தையிட்டிக்கு சுமுகத் தீர்வு – அமைச்சர் சந்திரசேகர்

-இ.கலைஅமுதன்- தையிட்டி விகாரை பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல்...

Read moreDetails

குருநகரில் இளைஞர் மீது – கொடூரமாக கத்தி வெட்டு!

-தாக்குதலாளி பொலிஸில் சரண்- -கஜிந்தன்- குருநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,இரண்டு...

Read moreDetails
Page 1 of 207 1 2 207
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.