வடக்கின் உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியது இந்தியா!

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராகவிருப்பதாக இந்தியத் துணைத்தூதர் சாய்முரளி வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்தார். யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளிக்கும்...

Read moreDetails

சர்வதேச விருது வென்ற யாழ். இளைஞன்!

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத் தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Category...

Read moreDetails

விநாயகர் விரதம் இன்று ஆரம்பம்!

யாழ். வண்ணை சாந்தையர் மடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய விநாயகர் விரதம் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இத்தினங்களில் தினமும்...

Read moreDetails

யாழ். கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் சரஸ்வதி கலையரங்கில் பீடாதிபதி இராசையா லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில்...

Read moreDetails

இந்திய இழுவைப் படகுகளால் பெருமளவு வலைகள் நாசம்

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்களால் தங்கள் வலைகள் அறுத்து எறியப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாட்டில் கடந்த வாரம் நிலவி வந்த சீரற்ற காலநிலையால்...

Read moreDetails

அரசின் அனர்த்த நிவாரணத்திற்கான – பயனாளித் தெரிவில் மக்கள் சந்தேகம்!

-அதிகாரிகள் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் கோரிக்கை- -சொ.வர்ணன்- டித்வா பேரிடரினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை தூய்மையாக்க அரசாங்கம் ஒதுக்கிய 25 ஆயிரம் ரூபாய்...

Read moreDetails

யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த – உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில்!

யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா ரூபா 20,000 வீதம்...

Read moreDetails

மன்னாரில் இறைச்சி விற்கத் தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய...

Read moreDetails

தேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ். இளைஞன்!

யாழ்ப்பாணம் ஆவரங்காலை சேர்ந்த பிரபல மாடல் ஹரண் ரமின்ஷன், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 28 பிலிப்பைன்ஸ் – மனிலாவில் நடைபெற்ற மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் உலகளாவிய...

Read moreDetails

போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : மன்னார் குடிநீர் பாதுகாப்பானது

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல்...

Read moreDetails
Page 104 of 209 1 103 104 105 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.