வடமராட்சியில் இளைஞர் வெட்டிக் கொலை!

வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று இரவு ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன்...

Read moreDetails

மழை வெள்ளத்தில் மிதக்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையம்

-பா.பிரதீபன்- , -சொ.வர்ணன்- யாழ்ப்பாணத்தில் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சுன்னாகத்தில் பெய்த கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின்...

Read moreDetails

பருத்தித்துறையில் கைதான 31 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

-சொ.வர்ணன்-, -பா.பிரதீபன்- பருத்தித்துறை கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்களுக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக நான்கு குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு 4 வீடுகள்...

Read moreDetails

ஊர்காவற்றுறையில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம்...

Read moreDetails

வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலம் பட்டப்படிப்பு துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்

-இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் ஆறு. திருமுருகன்- வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமான பட்டப்படிப்புத் துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப...

Read moreDetails

யாழ். பல்கலை மாணவனின் கவிதை நூல் வெளியீடு!

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு டயான் எழுதிய 'ஆழ் மனதின் மீள் நினைவுகள்' எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா...

Read moreDetails

கோடாவுடன் சந்தேகநபர் கைது!

-கஜிந்தன்- ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீற்றர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு தயாரிப்பதற்காக வைத்திருந்த கோடாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸா நேற்று...

Read moreDetails

மாற்று அவயவங்கள் பொருத்துவதற்கு இந்தியா சென்ற 35 பயனாளிகள்

-பா.பிரதீபன்-, -சொ.வர்ணன்- யாழ். பல்கலைக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அவயவங்களை இழந்த 35 பேர் மாற்று அவயவங்கள் பொருத்துவதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே ஒரு தொகுதியினர்...

Read moreDetails

பௌத்த, சிங்கள மனோபாவங்களை இந்த மண்ணிலிருந்து அகற்ற முடியாது!

-இ.கலைஅமுதன்- எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்ற முடியாது என்பதனையே திருகோணலை சம்பவம் எடுத்து காட்டுவதாக...

Read moreDetails
Page 122 of 209 1 121 122 123 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.