ரயிலில் மோதி ஒருவர் மரணம்

-இ.கலைஅமுதன்- யாழ்.சோமசுந்தரம் வீதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று காலை 6.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நல்லூரைச்...

Read moreDetails

தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்து பெறுகின்ற வருமானம் எங்கே?

வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் மற்றும் வர்த்தகம் செய்யும் நிலையில் அதன் ஊடாக பெறப்படும் வருமானம் எங்கே போகிறது? என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

Read moreDetails

புலிகள் போதைப் பொருள் விற்றனராம் – ‘323 கொள்கலன் கள்ளன்’ கூறுகிறார்

-நாடாளுமன்றில் அர்ச்சுனா ஆவேசம்- விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்றார்கள் என '323 கொள்கலன் கள்ளன்' கூறுகிறார். இனிமேல் எப்படி உங்களை சிங்கள பிரபாகரன் என்று சொல்லிக்...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளும் போதைப் பொருள் விற்றனராம்

-அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டுபிடிப்பு- தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்....

Read moreDetails

வடக்கிலிருந்து மீண்டும் யுத்தம் வரலாம் – இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக்கூடாது

வடமாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை ஒருபோதும் விடுவிக்ககூடாது. இராணுவமே வைத்திருக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதியில்லை

-நினைவுகூருவோர் மீது சட்டநடவடிக்கை- யுத்தத்தில் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. ஆனால் உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை...

Read moreDetails

தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையில் ஜே.வி.பிக்கு பங்குண்டு

-சர்வதேச விசாரணையை மறுதலிக்க காரணம் அதுவே--பங்கில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு இணங்குங்கள் - கஜேந்திரகுமார்- இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை அரசாங்கம் மறுப்பதற்கு காரணம் அவர்களும் அதில் பங்காளிகள்...

Read moreDetails

யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த சிலை

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இது...

Read moreDetails

திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கான தீர்வு கொரிய தூதுவருடன் ஆளுநர் கலந்துரையாடல்

-இ.கலைஅமுதன்- , -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கான உதவி தொடர்பில் இலங்கைக்கான...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள மணலை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கடல் தொழிலாளர்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை...

Read moreDetails
Page 123 of 209 1 122 123 124 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.