ஏழாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு ஏழாலையூர் நண்பர்களின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி இரத்ததான...

Read moreDetails

மானிப்பாயில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு மண்ணுக்காகத் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல 3 மணியளவில் மானிப்பாய் திருவள்ளுவர் சனசமூக...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையில் நேற்று திங்கட்கிழமை மாவீரர்கள் மற்றும் முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ்...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

-செ.சுமந்தன்- புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டனர். புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் உள்ள யூதா...

Read moreDetails

மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம் மாவீரர் நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம்...

Read moreDetails

சீரற்ற காலநிலை – யாழில் 297 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு 9...

Read moreDetails

மயிலிட்டியில் இந்திய மீனவர்கள் அட்டகாசம்!

-ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வலைகள் நாசம்- -கஜிந்தன்- இந்திய இழுவைப் படகுகளால் யாழ்ப்பாணம் - மயிலிட்டி மீனவர்களின் ஒரு கோடி ரூபா பெறுமதியான தொழில் முதல்கள்...

Read moreDetails

புன்னாலைக்கட்டுவன் தவறணையில் கொலை – தலைமறைவானவர் கைது

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது குறித்து மேலும்...

Read moreDetails

வலிகாமம் வடக்கில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

-செ.ரவிசாந்- தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் வலிகாமம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. பிற்பகல் 12.30...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

-பா.பிரதீபன்- மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று மாவீரர் பெற்றோர்/உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர். மாவீரர் பெற்றோர்/...

Read moreDetails
Page 124 of 219 1 123 124 125 219
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.