வெள்ளநீரால் போக்குவரத்து செய்ய முடியாத அவலம்

-பிரதேச மக்கள் மாநகரசபைக்கு முறைப்பாடு- -இ.கலைஅமுதன்- யாழ். மாவட்டச் செயலகத்தில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் காரணமாக கச்சேரி - நல்லூர் வீதியில் போக்குவரத்துச் செய்ய முடியாத...

Read moreDetails

பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

-கஜிந்தன்- பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் வடமராட்சி கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கான கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

ஹாட்லி மைந்தர்களின் 26 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

-சி.ஜெகதீஸ்வரன்- ஹாட்லி மைந்தர்களின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களால் நேற்றைய தினம் திங்கட்கிழமை உணர்வு பூர்வமாக...

Read moreDetails

புங்குடுதீவில் நன்னீர் கிணறுகள் சுத்தப்படுத்தல்

-த.சுபேசன்- புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் அமைந்துள்ள கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயத்தின் சுற்றாடலில் அமைந்துள்ள இரண்டு நன்னீர் கிணறுகள் தமிழ்த் தேசிய பேரவையின் வேலணை பிரதேச சபை...

Read moreDetails

படகு சேவை நேரம் மாற்றம்

யாழ். மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையின் இறுதி சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள்...

Read moreDetails

சண்டிலிப்பாய் கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் பாரம்பரிய கிராமிய விளையாட்டு பயிற்சிகள்

-த.அம்பிகாவதி- சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பிரிவினால் பாரம்பரிய, கிராமிய விளையாட்டுப் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்டது. இளவாலை உயரப்புலம் அரசடி ஞானவைரவர் ஆலய அறநெறிப் பாடசாலை வளாகத்தில்...

Read moreDetails

யாழில் பதிவான கூடிய மழைவீழ்ச்சி – மாவீரர் நாள் வரை நீடிக்கும்

-சொ.வர்ணன்- நாட்டில் நேற்று 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதிகூடிய மழை வீழ்ச்சியாக யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் 101.7 மி.மி மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் : ரவிகரன் எம்.பி. வலியுறுத்து!

-வி.சரவணன்- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொண்டு அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

போதைப் பொருளுடன் யாழ். மருத்துவ பீட மாணவன் கைது

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட...

Read moreDetails

சகோதரரின் இழப்பைத் தாங்காது உயிரை மாய்த்த சகோதரன்

-ஊர்காவற்றுறையில் சோகச் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- ஊர்காவற்றுறையில் சகோதரனின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை...

Read moreDetails
Page 124 of 209 1 123 124 125 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.