டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா மற்றும் இறையியல் பட்டப்படிப்பு ஆகிய கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இங்கு நடாத்தப்படும் இரண்டு...

Read moreDetails

போதைப் பொருளுடன் பருத்துறை வாசிகள் : யாழ். நகரில் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் யாழ். நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பருத்தித்துறையை சேர்ந்த...

Read moreDetails

வங்களா விரிகுடாவில் உருவாகும் புயல் – வட, கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

-மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்து- -சொ.வர்ணன்- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என...

Read moreDetails

திருமலையில் பதற்றம் : அனுமதியின்றி விகாரை!

-அதிகாரிகள் அச்சுறுத்தல்--ஊடகவியலாளர்கள் மிரட்டல்- திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதி பெறாது...

Read moreDetails

வல்லிபுரத்தில் நாளை பனை விதைகள் நடுகை!

-க.கனகராசா- வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒரு இலட்சம் பனை விதை நடுகை திட்டத்தின் கீழ் நாளை ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிக்கு வல்லிபுரம் தேசிய நீர் வடிகால் அமைப்பின்...

Read moreDetails

அதிகாரிகளின் அசமந்தமே காப்புறுதி இல்லாதுள்ளது : தியாகலிங்கம் குற்றம்சாட்டு

-சொ.வர்ணன்- அதிகாரிகளின் அசமந்தமான செயற்பாட்டினாலேயே சின்ன வெங்காய செய்கையில் ஈடுபடுவோருக்கு காப்புறுதி திட்டம் இல்லாதுள்ளதாக யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் தியாகலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்....

Read moreDetails

வட்டுக்கோட்டையில் மரக்குற்றிகள் மீட்பு!

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து 25 முதிரை மரக்குற்றிகளை மீட்கப்பட்ட பொலிஸார் இது தொடர்பில் சந்தேகநபரொருவரையும் கைது செய்துள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்...

Read moreDetails

சாவச்சேரியில் பாரதி விழா நிகழ்வு

-த.சுபேசன்- தென்மராட்சி இலக்கிய அணி நடத்திய பாரதி விழா மற்றும் அண்மையில் அமரத்துவமடைந்த கவிஞர் த.நாகேஸ்வரனின் அஞ்சலி நிகழ்வும் என்பன சாவச்சேரியிலுள்ள தென்மராட்சி கலாசார மண்டபத்தில் கடந்த...

Read moreDetails

வடமாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண சுற்றுலாத்துறையின் அனுசரணையில் வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக் கற்கைகள் பீடத்தின் நெறிப்படுத்தலில்; முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails

நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்குவதற்கு தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும்

-க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்க தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் தேசிய நூலக மற்றும்...

Read moreDetails
Page 127 of 209 1 126 127 128 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.