யாழில் டெங்குப் பரம்பல் ஆபத்தான கட்டத்தில்

-உயிர் இழப்பு ஏற்படும் அபாயம்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில்...

Read moreDetails

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பம்

-நல்லூரில் மாவீரர் கல்வெட்டு திறந்து வைப்பு--பல இடங்களிலும் உணர்வுபூர்வ அஞ்சலி- மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி...

Read moreDetails

நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் : வேலணை பிரதேச சபையிடம் வலியுறுத்து

நயினாதீவின் கடற் போக்குவரத்தில் இருக்கும் இடர்பாடுகளை கழைந்து மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய இயல்பான போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் மாதாந்தக்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகம் : மாவீரர் நாளுக்கு அழைப்பு!

தமிழர் தேசத்திற்காய் உயிரிழந்த எம்முயிரினும் மேலானவர்களை நினைவேந்தும், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக யாழ். பல்கலை மாணவர் சமூகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில் தற்கொடை...

Read moreDetails

பரீட்சை எழுதவிருந்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ். பருத்தித்துறை காட்லிக் கல்லூரிக்கு உயர்தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பிக்கு கொலை மிரட்டல்?

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...

Read moreDetails

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம்!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ்த் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்...

Read moreDetails

பருத்தித்துறையில் பெண் சடலமாக மீட்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த...

Read moreDetails

பச்சிலைப்பள்ளியில் நடமாடும் சேவை

-சு.பாஸ்கரன்- கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை...

Read moreDetails

நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு தடை போட தீர்மானம்

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சபையின் அனுமதி பெறாத நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் இயங்கவோ செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியாதென...

Read moreDetails
Page 127 of 219 1 126 127 128 219
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.