போதை மாத்திரைகளுடன் சாவகச்சேரி இளைஞன் கைது

-க.சபேஷன்- யாழ்.சாவகச்சேரி பகுதியில் சுமார் 300 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி அரசடி பகுதியைச்...

Read moreDetails

யாழ். குடாநாட்டில் காற்று மாசுபாட்டை குறைக்கும் திட்டம் : நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

யாழ்.குடாநாட்டில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழ்.மாநகரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் 2026 ஜனவரி 22ம்...

Read moreDetails

கிளிநொச்சியின் சில பகுதிகளுக்கு – சேற்று நீரின் நிறத்தில் குடிநீர்

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். நகர்ப்பகுதி, பரவிப்பாஞ்சான், திருநகர், பரந்தன்,...

Read moreDetails

வலி,வடக்கிற்கு சென்றுள்ள ஐ.நா – கனடா பிரதிநிதிகள்

-வாகனத்தில் இருந்தபடி பார்வையிட்டனர்- -சொ.வர்ணன்-யாழ்.வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படாத பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் கனடா நாட்டு பிரதிநிதிகள் குழு நேற்று நேரில் பார்வையிட்டுள்ளது. உயர்...

Read moreDetails

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பல்நோக்கு போக்குவரத்து நிலையம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்தை வினைத்திறனாகவும் முறைசார்ந்த...

Read moreDetails

சர்வதேசத்துக்காக அமைக்கப்பட்டதே சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம்

-சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்- -சொ.வர்ணன்- இலங்கையில் பொறுப்புக் கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் என்பது சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு...

Read moreDetails

வடமாகாணத்தில் போதை வியாபாரிகளுக்கு இராணுவம் அனுசரணை

-கஜேந்திரகுமார் எம்.பியின் கருத்தை ஆமோதித்த அமைச்சர் சந்திரசேகர்--இராணுவம் - பொலிஸாருடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உண்டாம்- வடமாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் பின்னால் இராணுவம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையால் யாழ். பொதுநூலகத்துக்கு புத்தகங்கள்!

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை...

Read moreDetails

ஆவாக் குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!

ஆவாக் குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவாக் குழு வினோத் என்பவர் 2 கிராம்...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் தன்னிறைவு பெற்றிருந்தனர்

-வி.சரவணன்- தெற்கில் உள்ளோர் காணும் அதே அனுபவங்களை வடக்கில் உள்ளோரும் காண்பதுதான் உண்மையான சமத்துவம் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், தெற்கிற்கு ஒதுக்கப்பட்டதைப்போல் வடமாகாணத்திற்கும் ஒதுக்குங்கள்...

Read moreDetails
Page 133 of 209 1 132 133 134 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.