இயம சங்கார உற்சவம்

-க.கனகராசா- ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்கள் பலவற்றிலும் விசேட பூஜைகள் இடம்பெறுவது வழமை. வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தில் ஐப்பசி இறுதி வெள்ளி தினமான நாளையதினம் ஆலயத்தில் இயம...

Read moreDetails

வடமராட்சியில் செயலமர்வு

-க.கனகராசா- தரம் 6 புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான கணித பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு நான்கு நாட்கள் வடமராட்சி கணித மூலவள நிலையத்தில் காலை 8 மணி...

Read moreDetails

யாழில் இலவச நீரிழிவு பரிசோதனை

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.நீரிழிவு கழகமும், வை.எம்.சி.ஏ. நிறுவனமும் இணைந்நு நடத்தும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணி...

Read moreDetails

ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

மாவீரர் நாளை முன்னிட்டு வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று முன்தினம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்...

Read moreDetails

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி கிட்டு பூங்காவில் நாளை ஆரம்பம்

-தொல். திருமாவளவன் பங்கேற்பு - தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன்...

Read moreDetails

இயம சங்கார உற்சவம்

-ஞானத்தமிழ்- இணுவில் தெற்கு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் கால சங்காரப் பெருவிழா (இயம சங்கார உற்சவம்) நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30...

Read moreDetails

யாழில் யோகா பயிற்சி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழக...

Read moreDetails

தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வருபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். வடமராட்சி...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமை – முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வருவதற்கு அச்சம்

இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் அச்சமின்றி வரவேண்டும் என்றால் முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்...

Read moreDetails

வலி,வடக்கு மக்களின் காணிகளை விடுவியுங்கள்

-உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்- -இ.கலைஅமுதன்- யாழ்.வலிகாமம் வடக்கில் தற்போது பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக்...

Read moreDetails
Page 132 of 209 1 131 132 133 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.