யாழ்.நகரை அண்டிய பகுதியில் ஐவர் கைது!

-க.சபேஷன்- யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் நடத்திய தேடுதலில் போதைப் பொருட்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 580 மில்லிகிராம் ஐஸ் போதைப்...

Read moreDetails

யாழ்.பல்கலையில் சர்வதேச ஆய்வு மாநாடு ஆர்மபம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடம் நடாத்தும் 'மானுடம்' இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.

Read moreDetails

கிளிநொச்சியில் சவாலாக மாறியுள்ள குடிநீர் விநியோகம்!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி குளம் வேகமாக மாசடைந்துவரும் நிலையில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது பெரும் சவாலாக மாறியுள்ளது. குளத்திலிருந்து நகர் பகுதிக்கு குழாய் வழியாக விநியோகம் செய்யப்படும்...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தமிழ் மக்களுக்கு சஜித் துரோகம் செய்துவிட்டார்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்களுக்காக சஜித் பிறேமதாஸ தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அவர்...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மக்களுக்கு புதிய அரசியல்த் தீர்வு

-உறுதியளித்தார் அநுர- வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்றை வழங்குவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். தமிழரசுக் கட்சி –...

Read moreDetails

பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்களிக்காது

திருகோணமலையிலும், திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் யாழில் 18 குடும்பங்கள் பாதிப்பு!

கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா...

Read moreDetails

வடமராட்சியில் இளைஞர் வெட்டிக் கொலை!

வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று இரவு ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன்...

Read moreDetails

மழை வெள்ளத்தில் மிதக்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையம்

-பா.பிரதீபன்- , -சொ.வர்ணன்- யாழ்ப்பாணத்தில் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சுன்னாகத்தில் பெய்த கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின்...

Read moreDetails

பருத்தித்துறையில் கைதான 31 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

-சொ.வர்ணன்-, -பா.பிரதீபன்- பருத்தித்துறை கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்களுக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி...

Read moreDetails
Page 131 of 219 1 130 131 132 219
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.