முல்லைத்தீவு – கொழும்பு வழித்தட- சொகுசு பேரூந்து சேவைக்கான தேவையிருப்பதை பயன்படுத்தவும்

முல்லைத்தீவு - கொழும்பு வழித்தடத்தில் கடந்த 15 வருடமாக சேவையில் ஈடுபட்ட பேரூந்து சேவையே சொகுசு பேரூந்து சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக ரட்ணா ரவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது!

-பா.பிரதீபன்- யாழ்.கொக்குவில் - கலட்டிப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட...

Read moreDetails

பொலிஸாரை வாளுடன் துரத்திய நபர் கைது!

-க.சபேஷன்- யாழ்.சாவகச்சேரியில் கைதுசெய்ய சென்றிருந்த பொலிஸாரை வாளுடன் துரத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கைதான இளைஞன் வழங்கிய தகவலின்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார் தொல் திருமாவளவன்

2009 இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம்...

Read moreDetails

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் ' மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ' இன்று வியாழக்கிழமை மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150...

Read moreDetails

யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் நான் தலையிட்டதில்லை

யாழ். பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது என...

Read moreDetails

வடக்கு ஆளுநருடன் கிராமியப் பெண்கள் அமைப்பினர் சந்திப்பு

-க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதற்கான ஆதரவு குறிப்பு நூல் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநருக்கும், வவுனியா கிராமிய...

Read moreDetails

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாதபடி எமது கைகளும் கட்டப்பட்டிருந்தன

-தெல்லிப்பழை பொது சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் - -க.கனகராசா- போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாதபடி எமது...

Read moreDetails

மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு

-க.கனகராசா- வடமாகாண பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான...

Read moreDetails

வைத்தியசாலைப் பகுதியில் விபத்து : சிறுவனுக்கும், தாய்க்கும் காயம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் துவிச்சக்கரவண்டியுடன் நோயாளி காவு வண்டி மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நான்கு வயதுடைய மகனுக்கு...

Read moreDetails
Page 131 of 209 1 130 131 132 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.