இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- அமரர் சுரேந்திரன் சதீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனசமூக நிலையம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி...

Read moreDetails

வடமாகாணத்தில் 5 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை

-சொ.வர்ணன்- வடமாகாணத்தில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 5 ஆயிரம் பெண் நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்...

Read moreDetails

பொருளாதார மத்திய நிலைய கடைகள் பயன்படுத்தாது விட்டால் வெளியாருக்கு

-அரச அதிபர் பிரதீபன் தெரிவிப்பு - -சொ.வர்ணன்- அண்மையில் திறக்கப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக் கொண்டவர்கள் அவற்றை உரிய முறையில் பயன்படுத்தாது போனால்...

Read moreDetails

யாழில் நடமாடும் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 3 மணி வரை இடம்பெறவுள்ள நடமாடும் சேவையின் ஒரு அங்கமாக நடமாடும் இரத்ததான...

Read moreDetails

தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க உடலுக்கேற்ற உணவுகளை எடுக்க வேண்டும்

-பொது வைத்திய நிபுணர் மருத்துவர் பேரானந்தராசா - -சி.ஜெகதீஸ்வரன்- தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க சத்தான உணவுகளை எமது உடலுக்கு ஏற்ற உணவுகளை எடுக்க வேண்டும். மது...

Read moreDetails

பொலிஸ் உத்தியோகத்தர் அநுராதபுரத்துக்கு இடமாற்றம்

-சொ.வர்ணன்- யாழில் நீண்டகாலமாக வடமாகணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 12 வருடங்களுக்கு மேலாக...

Read moreDetails

பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை

வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபையின் பொறியிலாளரொருவர் தெரிவித்துள்ளார். வவுனியா...

Read moreDetails

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு!

-சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய...

Read moreDetails

கடற்றொழில் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- இலங்கை கடற்றொழில் துறையின் மேம்பாடு குறித்து உலக வங்கி குழு மற்றும் நெதர்லாந்தின் Wageningen பல்கலைக்கழக நிபுணர்கள் நேற்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தற்போது...

Read moreDetails

தனியான காப்புறுதித் திட்ட வரைபொன்றை தயாரிக்குக

-துறைசார் அதிகாரிகளுக்கு யாழ். அரச அதிபர் பணிப்பு- -சொ.வர்ணன்- யாழ். மாவட்ட விவசாயிகளுக்கென தனியான விவசாய காப்புறுதித் திட்டமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்ட வரைபொன்றை தயாரிக்குமாறு துறைசார்...

Read moreDetails
Page 130 of 209 1 129 130 131 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.