நல்லூர் நினைவாலயம் இன்று அங்குரார்ப்பணம்

தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுடன்...

Read moreDetails

யாழில் முதியவரை கொடூரமாகத் தாக்கிய இளைஞர்கள்!

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை முதியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த முதியவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மாகாண ஆட்சியை ஆளுநரிடம் ஒப்படைத்தது ஜனநாயக விரோதம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

வடக்கு, கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன்...

Read moreDetails

வடக்கில் இராணுவத்தால் பாதிக்கப்பட்ட சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம்

வட மாகாணத்துக்கு உட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் தெரிவித்த...

Read moreDetails

யாழ். விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்

யாழ். மாவட்டத்தில் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் உணரப்படும் நிலையில், விவசாயிகள் உரிய காலப் பகுதியில் அருகில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்களின் ஆலோசனைகளை...

Read moreDetails

தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய – ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் பேத்தியார் மரணம்!

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த 2018...

Read moreDetails

மாவீரர் நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு!

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான ஆயத்தப் பணிகள் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் உள்ளது. தமிழ் மக்களுக்கான...

Read moreDetails

ஆனந்தசுதாகர் விடுதலை பெற்று, குழந்தைகளை பாதுகாக்க வழிசமைக்க வேண்டும்

-குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்- அரசியற்கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா இறைவனடி சேர்ந்தமை பெருந்துயரம் என குரல் அற்றவர்களின் குரல்...

Read moreDetails

யாழில் சீரற்ற வானிலை : 218 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் சீரற்ற வானிலையால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு முற்றாகவும், 06 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்...

Read moreDetails

எந்த மாகாணத்திலும் இல்லாத நிர்வாக நடைமுறை : வடக்கு மாகாணத்தில்

நாட்டில் வேறு எந்தப் பிரதேங்களிலும் இல்லாத நிர்வாக நடைமுறைகள் வடக்கு மாகாணத்திலுள்ள பிரதேசங்களில் காணப்படுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார். நேற்று...

Read moreDetails
Page 129 of 219 1 128 129 130 219
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.