எமது கட்சி மீதான காழ்ப்புணர்ச்சியே சமூகஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு காரணம்

எமது கட்சி மீதான காழ்ப்புணர்ச்சி அல்லது அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்றே சமூக ஊடகங்களில் பொய்ப்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன்...

Read moreDetails

மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு முன்னேற்பாடு!

-பா.சதீஸ்- மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விசுவமடு கிழக்கு புத்தடி பகுதியில் நிகழ்வுக்கான முன்னேற்பாடாக...

Read moreDetails

வடக்கில் நாளை தாதியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம்!

வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில்...

Read moreDetails

திருவிளையாடல் புராண சொற்பொழிவு

தெல்லிப்பழை மாவை கலட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராணச் சிறப்புச் சொற்பொழிவுத்...

Read moreDetails

தென்மராட்சி பிரதேசத்துக்கு அளப்பரிய சேவையாற்றியவர் மாமனிதர் ரவிராஜ்

- சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் மயூரன் - -த.சுபேஷன்- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தென்மராட்சி பிரதேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றியவர் என சாவகச்சேரி...

Read moreDetails

வழிகாட்டல் கருத்தரங்கு

-ஞானத்தமிழ்- வல்வெட்டித்துறை நகரசபை நடாத்தும் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகராட்சி...

Read moreDetails

பேராசிரியர் துரைராஜா நினைவாக மாணவர்களுக்கு போட்டி!

-த.சுபேசன்- பேராசியர் துரைராஜாவின் பிறந்ததின நினைவு தினத்தை முன்னிட்டு சிறகுகள் அமையம் 'பேராசிரியர் துரைராசா நினைவு தலைமைத்துவ சவால் 2025'என்ற எண்ணக்கருவில் மாணவர்களுக்கு விடய ஆய்வுப் போட்டியை...

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்தால் எந்த நன்மையும் இல்லை – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்!

-இ.கலைஅமுதன்- இந்த வரவு - செலவுத் திட்டத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பொருட்களின் விலை குறையவில்லை. பாடசாலை உபகரணங்களுக்கான வரியைக் குறைக்குமாறு நாங்கள் கூறியிருந்தோம். கடந்த...

Read moreDetails

நல்லூர் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம்...

Read moreDetails

தீட்சை வழங்கும் நிகழ்வு

ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் தீட்சை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அன்றையதினம் முற்பகல்...

Read moreDetails
Page 136 of 209 1 135 136 137 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.