முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லத்தில் மழைக்கு மத்தியிலும், சிரமதானம்!

முல்லைத்தீவில் உள்ள களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மழைக்கு மத்தியிலும் இத்துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்...

Read moreDetails

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை

நேற்றைய தினம் பெய்த கனமழையினால் பச்சிலைப்பள்ளி பளை பொதுச் சந்தையில் வெள்ளம் தேங்கி கிடந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும்...

Read moreDetails

வழிகாட்டல் கருத்தரங்கு

-ஞானத்தமிழ்- வல்வெட்டித்துறை நகர சபை நடாத்தும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற...

Read moreDetails

மகர ஜோதி உற்சவ விழா இன்று ஆரம்பம்

-ஞானத்தமிழ்- மாதகல் ஆரியங்காவு ஐயப்பன் தேவஸ்தானம் வருடாந்த மகர சங்கிராந்தி மகரவிளக்கு மண்டல விரத உற்சவ பெருவிழா கார்த்திகை மாதம் 1 ஆம் நாள் இன்று திங்கட்கிழமை...

Read moreDetails

சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் முகமாக சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டியினை நடாத்தவுள்ளது. இப் போட்டியில் தெரிவு...

Read moreDetails

பரந்தன் நகர் சந்திப் பகுதி இருளில் விபத்துக்கள், வழிப்பறிக் கொள்ளைகள் அதிகரிப்பு

-வீதி மின் விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை- -சு.பாஸ்கரன்- வீதி மின் விளக்குகள் பொருத்தப்படாததால் நீண்டகாலமாக இரவு வேளையில் பரந்தன் நகர் சந்திப் பகுதி இருள் மூழ்கி காணப்படுவதனால்...

Read moreDetails

சாதனையாளர் கௌரவிப்பு

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி இலங்கை சாரணர் சங்கத்தின் இவ்வாண்டுக்கான மாவட்ட சேவை மற்றும் உறவு மாத சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட...

Read moreDetails

கரைச்சி பிரதேச செயலகத்தில் கலாசாரப் பெருவிழா

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கரைச்சி பிரதேச கலாசாரப்பேரவையும் கரைச்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப்பெருவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை...

Read moreDetails

குடத்தனை வடக்கில் பனம் விதை நடுகை

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு கிராமத்தில் விதைகள் உறங்குவதில்லை எனும் செயற்றிட்டத்தின் கீழ் பனம் விதை நடுகை ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை...

Read moreDetails

உடைந்த இருக்கைகளை சீர்செய்ய வேண்டும்

-நோயாளர்கள் கோரிக்கை- -அன்ரனி திலக்- பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் உடைந்த நிலையில் வெளிநோயாளர் பகுதியில் காணப்படும் நோயாளர் இருக்கைகளை சீர்செய்யுமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து...

Read moreDetails
Page 135 of 219 1 134 135 136 219
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.