மறவன்புலோ கிராமத்தில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு

சாவகச்சேரி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்! -த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட மறவன்புலோ கிழக்கு மற்றும் மறவன்புலோ மேற்கு கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற மணல் அகழ்வைத் தடுத்து...

Read moreDetails

பெண் நலம் காப்போம் விழிப்புணர்வுச் செயலமர்வு

-செ.ரவிசாந்-சுன்னாகம் வர்த்தக வங்கியினர், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினர், தெல்லிப்பழை தாய்மார் கழகங்கள் இணைந்து முன்னெடுக்கும் பெண் நலம் காப்போம் எனும் தொனிப் பொருளிலான பெண்...

Read moreDetails

அரியாலையில் சிறுவர் தின நிகழ்வு

-த.சுபேசன்-அரியாலை, நாவலடி உதயதாரகை சிறுவர் கழகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் சிறுவர் கழகத்தின் உப தலைவர் தலைமையில் உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. நாவலடி, பூம்புகார்,...

Read moreDetails

சட்ட விரோத சொத்து சேர்ப்பு தொடர்பில் வவுனியாவில் விசாரணைகள் ஆரம்பம்!

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின்...

Read moreDetails

திருவிளையாடல் புராண சொற்பொழிவு

சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் சொற்பொழிவும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார்...

Read moreDetails

ஒரு வாக்கின் சக்தியின் கதைகள் குறும்படப் போட்டி

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் 'ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்' குறும்படப் போட்டி தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான...

Read moreDetails

சிறப்புச் சொற்பொழிவு

தெல்லிப்பழை மாவைகலட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர்...

Read moreDetails

வடமராட்சியில் முதியோர் தின நிகழ்வு

-த.அம்பிகாவதி-வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சிறுவர், முதியோர் தின நிகழ்வு பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில், குடத்தனை கிறிஸ்தவ நற்தூது மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

Read moreDetails

வடக்கு திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும்!

-த.அம்பிகாவதி-வட மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்படுதல் வேண்டும். இதற்கு திணைக்களத் தலைவர்கள் முன்னுதாரணமாகச் செயற்படுதல் வேண்டும் என வட மாகாண ஆளுநர்...

Read moreDetails

யாழில் ஹெரோயினுடன் கைதுதான நபரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

-சொ.வர்ணன்- யாழ். நகரப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 72 மணி நேர பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது...

Read moreDetails
Page 159 of 209 1 158 159 160 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.