அச்சுவேலி மருத்துவ முகாம்

-பா.பிரதீபன்- அச்சுவேலி மத்திய சன சமூக நிலையத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் நேற்று இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மருத்துவ சங்கம், யாழ்ப்பாண மருத்துவ...

Read moreDetails

மீசாலையில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்

-த.சுபேசன்- சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அனுசரணையில் மீசாலை கிழக்கு சரஸ்வதி சிறுவர் கழகம் நடத்திய சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல்...

Read moreDetails

வட மாகாணத்தின் மாவட்டங்களுக்கு மருத்துவசேவை சமமாகப் பகிரப்படல் வேண்டும்

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் மருத்துவசேவை ஒரே இடத்தில் குவிக்கப்படாமல் 5 மாவட்டங்களுக்கும் சமமாக பகிரப்படல் வேண்டும் என கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ந.சச்சிதானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read moreDetails

பனைசார் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள்!

-இ.கலைஅமுதன்- கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்...

Read moreDetails

யாழில். சுமயத் தலைவர்களை சந்தித்தார் அமைச்சர் உபாலி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலையும், நாகவிகாரையும் தரிசித்து சமயத் தலைவர்களைச்...

Read moreDetails

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அதிபர் திருமதி சத்தியபாமா நவரட்ணம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது....

Read moreDetails

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ். மாவட்ட செயலகமும், தென்மராட்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி...

Read moreDetails

அச்சுவேலி வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துக

-செ.கபிலன்- அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது...

Read moreDetails

மணல் கடத்தல் : கப் ரக வாகனம் மடக்கிப்பிடிப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த கப் ரக வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் இடைமறித்து மடக்கிப்பிடித்த போதும் அதிலிருந்தவர்கள் தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை...

Read moreDetails

ஐஸ் போதைபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

-கஜிந்தன்- யாழ். ஆறுகால்மடம் பகுதியில் சுமார் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்...

Read moreDetails
Page 158 of 218 1 157 158 159 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.