சர்வதேச கூட்டுறவு தின விழா

யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் 103 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா சமாசத்தின் தலைவர் சி.சுதர்சன் தலைமையில் சமாச...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் திருநெல்வேலியில் இருவர் கைது

-சொ.வர்ணன்- திருநெல்வேலி பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்...

Read moreDetails

தலைமறைவாகியிருந்த நபர் கைது!

-சொ.வர்ணன்- திருநெல்வேலிப் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட பின்னர் தலைமைவாக இருந்த நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

யாழ்.பல்கலையில் இன்றுஅடையாள வேலைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் 355 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது....

Read moreDetails

நீதி கேட்டு செம்மணி அணையா தீப முற்றத்தில் போராட்டம்!

செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்...

Read moreDetails

தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவ கலந்துரையாடல்

-கஜிந்தன்- யாழ்ப்பாண தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவ கலந்துரையாடலின் முதலாவது நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்...

Read moreDetails

உதைபந்தாட்ட போட்டிகள் நாளை ஆரம்பம்

-ஞானத்தமிழ்- பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் ஆளுகைக்கு உட்பட்ட அழைக்கப்பட்ட கழகங்களுக்கான கொலின்ஸ் நினைவுக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் போட்டிகள் நாளை புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கொலின்ஸ்...

Read moreDetails

யாழ்ப்பாணம் பிரதேச செயலராக சிவகாமி உமாகாந்தன் நியமனம்

-கஜிந்தன்- , -செ.ரவிசாந்- யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக நியமிக்கப்பட்ட திருமதி. சிவகாமி உமாகாந்தன் நேற்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான...

Read moreDetails

கந்தபுராண படனத் தொடர்

நீர்வேலி கந்தசுவாமி ஆலய வாராந்த சுக்கிரவார கந்தபுராண படனத் தொடர் ஆலய சண்முகவிலாச மண்டபத்தில் எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது....

Read moreDetails

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருடன் ரவிகரன் எம்.பி.சந்திப்பு!

-வி.சரவணன்- வடக்கு மாகாண உள்ளூராட்சின் அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் நேற்று சத்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கைதடியில் அமைந்துள்ள...

Read moreDetails
Page 160 of 209 1 159 160 161 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.