கார்த்திகை மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய ஆன்மாவையும் குளிரச் செய்யும்

-கஜிந்தன்-வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை...

Read moreDetails

கட்டுமான பணிக்கு பிரதேச சபையின் அனுமதி அவசியம் : கரவெட்டி பிரதேச சபை தவிசாளர்

வீட்டின் உரிமையாளர்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது பிரதேச சபையின் முன் அனுமதியைப் பெற்று மேற்கொள்ளுமாறு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

மானிப்பாயில் பரிசளிப்பு!

-மு.தமிழ்ச்செல்வன்-மானிப்பாய், கட்டுடை சைவ வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் திருமதி செல்வமகள் மோகனதாஸ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும்...

Read moreDetails

யாழில் மேசன் வேலையில் ஈடுபட்டவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- கோண்டாவில் பகுதியில் மேல் மாடியில் மேசன் வேலை செய்த தொழிலாளி ஒருவர் வழுக்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அச்செழு நீர்வேலியைச்...

Read moreDetails

யாழில். டெங்கு பரவும் சூழல்

-பா.பிரதீபன்- டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 14 பேருக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று ஒரு இலட்சத்து 6 ஆயிரம் ரூபா தண்டம் விதித்துள்ளது....

Read moreDetails

யாழில் பற்றுச்சீட்டால் சிக்கிய வைத்தியசாலை!

இ.கலைஅமுதன், கஜிந்தன் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதியொன்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் - பி.ஏ.தம்பி வீதி பகுதியில்...

Read moreDetails

யாழில் – ஹெரோயினுடன் ஐவர் கைது!

இ.கலைஅமுதன், கஜிந்தன் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஐவரே யாழ்ப்பாணம்...

Read moreDetails

முல்லையில் திரண்ட வடக்கு மீனவர்கள்

-வி.சரவணன்-ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வை முன்னோக்கிய மீனவ மாநாடு வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் நேற்று முல்லைத்தீவு நகரில்...

Read moreDetails

திருமணம் நிறைவேறாததால் இளைஞர் உயிர்மாய்ப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- திருமணம் நிறைவேறாத விரக்தியால் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குமரபுரம் கோண்டாவிலைச் சேர்ந்த லோகநாதன் ஜெயராஜ் (வயது-31) என்பவராவார். நேற்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

பாண் வண்டியில் போதைப்பொருள்!

-க.சபேக்ஷன்-யாழில் முச்சக்கரவண்டியில் பாண் விற்பனையில் ஈடுபடும் நபர் 25 ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நாவற்குழிப் பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருளையும்...

Read moreDetails
Page 161 of 218 1 160 161 162 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.