யாழ். இந்துவில் இன்று நாட்டியப் போட்டிகள்

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண சுற்றுலா பணியகம் உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு நடாத்தும் பரத நாட்டியம் மற்றும் நாட்டிய நாடகப் போட்டிகள் இன்று திங்கட்கிழமை காலை 9.30...

Read moreDetails

செம்பியன்பற்றில் வர்த்தக சந்தை

வடமராட்சி கிழக்கு, செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற திருப்பலியினையடுத்து வர்த்தக சந்தை இடம்பெற்றது. இந்த வர்த்தக...

Read moreDetails

ஆசிரியர்களுக்கான 3 நாள் செயலமர்வு நாளை ஆரம்பம்

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தால் தரம் 6 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வுகளை நடாத்திவருகின்றது. இச் செயலமர்வில் எதிர்வரும் 28...

Read moreDetails

சென்மரிஸ் விளையாட்டுகழக தலைவராக அலஸ்ரன் தெரிவு

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மரிஸ் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று இடம்பெற்றது குறித்த விளையாட்டு கழகத்தின் நிர்வாகத் தெரிவு சென்மேரிஸ் பொது...

Read moreDetails

சதுரங்க சுற்றுப் போட்டியில் பங்குபற்ற பதிவு மேற்கொள்க

-ஞானத்தமிழ்- சுன்னாகம் றொட்டறிக் கழகம் மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டியினை நடாத்தவுள்ளது. இப்போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 6 வயதுக் கீழ் பிரிவு, 8 வயதுக் கீழ்...

Read moreDetails

யாழ். நகரில் 6 -½ கேரள கஞ்சா மீட்பு : ஒருவர் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ். நகரில் மோட்டார் சைக்கிளில் 6 -½ கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப்...

Read moreDetails

வல்லை சந்தி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

-செ.கபிலன்- வல்லை சந்தியில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலிப் பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி...

Read moreDetails

சபை தீர்மானம் தொடர்பில் முன்னாள் செயலாளரை பலிக்கடாவாக்க முடியாது : நகரசபை உறுப்பினர் கஜிதன்

-த.சுபேசன்- வர்த்தக நிலைய பெயர் மாற்ற விடயத்தில் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் செயலாளரை பலிக்கடா ஆக்குவது பொருத்தமற்றது என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்துள்ளார். அண்மையில்...

Read moreDetails

யாழில் கவிஞர் வைரமுத்து

புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். தனது விஜயம் தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளர். அதில்...

Read moreDetails

சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட முடியாது : என்கிறார் சிறிகாந்தா

சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாதென தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கொடிகாமத்தில்...

Read moreDetails
Page 163 of 209 1 162 163 164 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.