கிளிநொச்சியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டதையடுத்து விடுவிப்புக்கான...

Read moreDetails

யாழில் சட்டவிரோத மணலுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொடிகாமம்...

Read moreDetails

மகாஜன சிற்பி ஜயரத்தினம் நினைவுதினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று

-செ.ரவிசாந்- மகாஜன சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர்...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் இரத்ததான முகாம்!

இலங்கை மின்சார சபையின் 56 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மின்சார சபையின் வடமாகாண ஊழியர் நலன்புரி மற்றும் விளையாட்டுச் சங்கத்தினால் இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த...

Read moreDetails

மறவன்புலோ கிராமத்தில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு

சாவகச்சேரி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்! -த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட மறவன்புலோ கிழக்கு மற்றும் மறவன்புலோ மேற்கு கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற மணல் அகழ்வைத் தடுத்து...

Read moreDetails

பெண் நலம் காப்போம் விழிப்புணர்வுச் செயலமர்வு

-செ.ரவிசாந்-சுன்னாகம் வர்த்தக வங்கியினர், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினர், தெல்லிப்பழை தாய்மார் கழகங்கள் இணைந்து முன்னெடுக்கும் பெண் நலம் காப்போம் எனும் தொனிப் பொருளிலான பெண்...

Read moreDetails

அரியாலையில் சிறுவர் தின நிகழ்வு

-த.சுபேசன்-அரியாலை, நாவலடி உதயதாரகை சிறுவர் கழகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் சிறுவர் கழகத்தின் உப தலைவர் தலைமையில் உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. நாவலடி, பூம்புகார்,...

Read moreDetails

சட்ட விரோத சொத்து சேர்ப்பு தொடர்பில் வவுனியாவில் விசாரணைகள் ஆரம்பம்!

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின்...

Read moreDetails

திருவிளையாடல் புராண சொற்பொழிவு

சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் சொற்பொழிவும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார்...

Read moreDetails

ஒரு வாக்கின் சக்தியின் கதைகள் குறும்படப் போட்டி

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் 'ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்' குறும்படப் போட்டி தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான...

Read moreDetails
Page 183 of 234 1 182 183 184 234
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.