திடீரென உயர்ந்த தேசிக்காய்!

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் தேசிக்காயின் சில்லறை விலை 1800 ரூபா முதல் 2000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது தேசிக்காய் அறுவடை மிகக்...

Read moreDetails

நல்லூரில் மானம்பூ உற்சவம்

வரவாற்று சிறப்புமிக்க யாழ். நுல்லூர் கந்தசுவாமி கோயிலில் நவராத்திரி இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை...

Read moreDetails

யாழில் தீக்கிரையான படகு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை - பொலிகண்டி ஆலடிப் பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன. இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 1:30 மணியளவில்...

Read moreDetails

யாழில் பதற்றமான சூழல்!

யாழ். நகர்ப் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 5.40 மணியளவில் வன்முறைக் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது தாக்குதல்களும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? தாக்குதலில்...

Read moreDetails

செம்மணிப் படுகொலை குற்றவாளிகள் விரைவில் கைது!

யாழ்ப்பாணம் – செம்மணிப் படுகொலை தொடர்பான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் கபிலன் தெரிவித்தார். குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழின் களம்...

Read moreDetails

சட்ட விரோதக் கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின்...

Read moreDetails

3 மில்லியன் செலவில் படகுச் சவாரி மையம்!

வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் தனியார் நிறுவனமான டனுசா மரைன் நிறுவனம் மூன்று மில்லியன் பெறுமதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இயந்திரப் படகுச் சவாரி மற்றும்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிப் போராட்டம் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றையதினம்...

Read moreDetails

யாழில் மீன்பிடி வலைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக இருந்த...

Read moreDetails

யாழ்.பல்கலை நுழைவாயிலில் போராட்டம்!

தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,...

Read moreDetails
Page 188 of 209 1 187 188 189 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.