ஊரெழு கணேச வித்தியாலயத்தின் ஆசிரியர் தினம்

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலை ஆசிரியர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பழைய மாணவரும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினருமான...

Read moreDetails

திலீபனுக்கு சிலைக்கு தமிழரசின் மேயர் நிராகரிப்பு!

-த.கலைஅமுதன்- நல்லூரில் சேதமாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை மீள அமைத்து உருவச்சிலை அமைப்பது தொடர்பாக கொண்டுவர மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபை...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தலை மாநகரசபை செய்ய வேண்டும் : (ஈ.பி.டி.பி) எதிர்ப்பு!

- த.கலைஅமுதன்- நல்லூரில் மாவீரர் நாள் நினைவேந்தல், தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை அனுஷ்டிப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்வில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்...

Read moreDetails

காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பான அறிக்கை!

அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் அவர்களின் ஊடக அறிக்கை தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம். நல்லூர்...

Read moreDetails

யாழ். பல்கலை விரிவுரையாளர் மறைவு!

யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், ஒய்வுபெற்ற சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான ரட்ணம் சேர் 72 வயதில் நேற்று இரவு 9மணிக்கு இறைபதம் அடைந்தார். இவர் கலைப்பீட மாணவர்களால்...

Read moreDetails

ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுப் போக்குவரத்து!

தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும், நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட...

Read moreDetails

அனர்த்த விழிப்புணர்வு முன்னாயத்த நிகழ்வு!

அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வு யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் யாழ். மாவட்டச் செயலகத்தில்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்கு 2 மில்லியன்!

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதியை நீதி அமைச்சு வழங்கியுள்ளது. நிதி கிடைத்தாலும்...

Read moreDetails

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி 30 கோடி ரூபா மோசடி!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று, மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது...

Read moreDetails

விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா யாழில்!

விசேட தேவையுடையோருக்கான தேசிய விழாவானது இம் முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி...

Read moreDetails
Page 189 of 216 1 188 189 190 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.