மூளாயில் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

வட மாகாண தந்தை செல்வா நற்பணி மன்றம் வேதம் மூளாய் பகுதியில் கண்பரிசோதனை செய்தவர்களுக்கான மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும், விருது வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் : தமிழ்க் கட்சிகள் ஆராய்வு

-பா.பிரதீபன்- எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடமாகணத்தை கைப்பற்றுவது மற்றும் எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து பேசத் தயங்குவது ஏன்?

காணாமல்போனவர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி நாங்கள் நிராகரிக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை பலப்படுத்த முயற்சிக்கிறார் என ஐ,நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும்...

Read moreDetails

தீபாவளியன்று நிறுத்தப்படவுள்ள கப்பல் சேவை!

-கஜிந்தன்- பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது என...

Read moreDetails

சுன்னாகத்தில் திருட்டு!

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் நேற்றுப் புதன்கிழமை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி : ஸ்கந்தவரோதயா மாணவன்!

-த.சுபேசன்- சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவனான மனோகரன் கோணேஸ்வரன் என்ற பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ்...

Read moreDetails

ஊரெழு கணேச வித்தியாசாலையின் சஞ்சிகைகள் வெளியீடு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலையின் கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அதிபர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஓய்வு பெற்ற...

Read moreDetails

யாழில் ஸ்ரிக்கர் ஒட்டி பிரசாரம்!

-த.சுபேசன்- 'அனைத்து மதகுருமார்களும் மரியாதைக்கு உரியவர்களே' எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரிக்கர் ஒட்டி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதக் குழுவானது இலங்கைத்...

Read moreDetails

கோப்பாய் பொலிஸாரை வெளியேற்ற நடவடிக்கை!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம்...

Read moreDetails

விக்ரோறியா கல்லூரியில் இரத்ததான முகாம்!

-செ.ரவிசாந்- சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியம் மற்றும் உயர்தர பழைய மாணவர்கள் (2019) இணைந்து ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு இன்று...

Read moreDetails
Page 188 of 216 1 187 188 189 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.