கிளிநொச்சியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் நேற்றைய தினம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று, அதில் படுகாயமடைந்த...

Read moreDetails

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். சம்பள முரண்பாடுகள், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள...

Read moreDetails

யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாக யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் : இளங்குமரன்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பகுதியில் எரிபொருள்...

Read moreDetails

பூநகரியில் விபத்து – 5 வயதுச் சிறுமி பலி!

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் 18 ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூநகரி...

Read moreDetails

திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் – நாளை அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர்...

Read moreDetails

திலீபனின் நினைவேந்தல் துண்டுப்பிரசுரத்துக்கும், எமக்கும் தொடர்பில்லை – இராமலிங்கம் சந்திரசேகர்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு...

Read moreDetails

நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகாளார் தலைமையில்...

Read moreDetails

இளம்தாய் உயிரிழப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார். டச்சுவீதி - உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான...

Read moreDetails

வேலணையில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று தீவக நினைவேந்தல் குழுவினரால் வேலணை வங்களாவடி பொது நினைவிடத்தில் நினைவுகூர்ந்து நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. ஐந்து...

Read moreDetails
Page 189 of 209 1 188 189 190 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.