பொலிஸாரிடம் அறிக்கை கோரிய ரஜீவன் எம்.பி!

-கஜிந்தன்- போதைப்பொருள் கடத்தும் குழு என சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்பட்ட தந்தை மற்றும் மகன் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக எடுத்த...

Read moreDetails

தையிட்டி விகாரை விவகாரம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

-இ.கலைஅமுதன்- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு கோரி அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில்...

Read moreDetails

யாழில் தகரம் வெட்டி ஒருவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணத்திலுள்ள இரும்பகமொன்றில் தகரத்தினை நகர்த்த முற்பட்ட சமயம் தகரம் வெட்டியதில் படுகாயம் அடைந்திருந்த பணியாளரொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறையைச் சேர்ந்த கரிகரராசா...

Read moreDetails

வலி,வடக்கில் காணி விடுவிப்பு எப்போது?

-இ.கலைஅமுதன்- யாழ். வலி,வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதேச சபையின் மாதாந்த...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமான கடலட்டைகள் : இருவர் கைது

யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது....

Read moreDetails

மகனைப் பார்த்து விட்டு வந்த தாய் பலி!

-த.சுபேசன்- சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி...

Read moreDetails

ஆமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது!

யாழ்ப்பாணம், பாசையூர் பகுதியில் 16ஆம் திகதி வியாழக்கிழமை 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட...

Read moreDetails

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மணிக்கூட்டுக் கோபுரம் திறந்துவைப்பு!

தெல்லிப்பழை சந்தியின் வட மேற்கு மூலையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர்...

Read moreDetails

இலங்கை முழுவதும் பயணம் – யாழ். வந்தடைந்த இளைஞர்கள்!

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி...

Read moreDetails

அழகுக்கலைப் போட்டியில் பதக்கங்களை அள்ளிய இலங்கைப் பெண்கள்!

மலேசிய அழகுக்கலை போட்டியில் ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்த இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர். மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில்...

Read moreDetails
Page 203 of 234 1 202 203 204 234
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.