செம்மணியில் நினைவேந்தல்

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வல்லுறவுக்குப் பின்னர் படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை இரண்டு தனித்தனியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் மோட்டார்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர்

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு வேந்தர் பதவிக்கான நியமனம்...

Read moreDetails

உணவுகளின் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை, ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை 25ரூபாவால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்...

Read moreDetails

மூதூரில் விபத்து : வாத்தியக் கலைஞர் படுகாயம்!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் வாத்தியக் கலைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்...

Read moreDetails

ஆளுநரை சந்தித்த கடற்படைத் தளபதி

வட. மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இன்று வியாழக்கிழமை காலை சந்தித்தார்.ஆளுநரை வட மாகாண...

Read moreDetails

மன்னாரில் போராட்டம் தொடருமா!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை 33 ஆவது நாளை எட்டியுள்ளது....

Read moreDetails

மன்னார் உணவகத்திற்கு சீல்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த உணவகத்துக்கு இன்று வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த உணவகம் உரியமுறையில் பதிவு...

Read moreDetails

நீதிமன்றில் முன்னிலையான ஜீவன் தொண்டமான்

முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக...

Read moreDetails

வேலை நிறுத்தப் போராட்டம்

இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மின்சார ஊழியர் சங்கம்...

Read moreDetails
Page 204 of 209 1 203 204 205 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.