கொக்கிளாய் பாலம் புனரமைப்பு – 2027 பாதீட்டில் நிதி ஒதுக்க அரசு திட்டம்

-சு.பாஸ்கரன்- கொக்கிளாய் பாலத்தை மீளமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், 2027 பாதீட்டில் பாலத்தை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். முல்லைத்தீவு மாவட்ட...

Read moreDetails

நிலமும் – வளவும் நிறைந்திருந்தும் முல்லைத்தீவு வறுமை சுட்டியில் முதலிடத்தில்

மிகப்பெரும் நிலப்பரப்பையும், வளங்களையும் கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமை சுட்டியில் முதலிடத்தில் இருப்பது வேதனையானது என கூறியுள்ள வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில்...

Read moreDetails

யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

ஆவரங்கால் தொண்டைமானாறு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பிற்கான பெயர்ப்பலகையினை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல்...

Read moreDetails

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

யாழ்ப்பாணத்தில் அன்று ஜனாதிபதி எந்தவொரு பாதுகாப்புப் படையுமின்றி பாதுகாப்பாக வீதியில் நடந்து சென்றார். அவ்வாறிருந்த யாழில், போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா என பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

யாழில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் பொலிஸாரின் துப்பாக்கிச்...

Read moreDetails

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தவணைப் பரீட்சை அட்டவணை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்வைத்த நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழியர் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

-வி.சரவணன்- வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி - கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வீஞ்சு கரைவலை தொழில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதேச மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு முழுவதும்...

Read moreDetails

பயன்பாடற்று பராமரிப்பின்றிய நிலையில் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம்

-கரைச்சி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்- -க.சபேஷன்- கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள வன்னேரிக்குளம் பகுதியில் வடக்கு மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் பயன்பாடற்று...

Read moreDetails
Page 39 of 209 1 38 39 40 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.