நகரின் பொது இடத்தில் கழிவு கொட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம்!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரின் பொது இடத்தில் திண்மக் கழிவு கொட்டியவருக்கு எச்சரிக்கையுடன் பத்தாயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதனை...

Read moreDetails

யாழ். பல்கலை மாணவர்களின் – கறுப்புக்கொடி போராட்டம் சட்டவிரோதமானது அல்ல!

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியை தடைசெய் : முல்லை. மீனவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சட்டவிரோத தொழில் அதிகரிப்பு...

Read moreDetails

தமிழருக்கு அரசியல் பிரச்சினைக்கு – தீர்வு காணாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமில்லை

தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி விட்டு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற ஆரம்பக்கால நிலைப்பாடு பிற்பட்ட காலத்தில் தவறாக அமைந்தது. தமிழ் மக்களின் அரசியல்...

Read moreDetails

பளையில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

-அன்ரனி திலக்- பளை பகுதியில் 23 கிலோ கிராம் கேரள கஞ்சா இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் மீட்கப்பட்டது. பளை மாசார் பகுதியில் நேற்று முன்தினம் இக் கஞ்சா...

Read moreDetails

கிளிநொச்சியில் இன்று துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கப் ரக வாகனத்தின் மீது துப்பாக்கி...

Read moreDetails

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

தமிழ்க் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் – சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முயற்சியை நாம் குழப்பவில்லை

-இ.கலைஅமுதன்- அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிறு நடைபெறவிருந்த தமிழ் கட்சிகளுடனான...

Read moreDetails

நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் – பொது இடங்களில் கழிவுகள் கொட்டியோரிடம் கடந்த ஐந்து மாதங்களில் ரூ. 4,20,000 அறவீடு!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் முகமாக 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, கழிவு கொட்டுபவர்கள்...

Read moreDetails

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அரசு அவற்றை நிறைவேற்றி வருகின்றது

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களின்...

Read moreDetails
Page 44 of 218 1 43 44 45 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.