வவுனியா மாநகரசபையினால் மீண்டும் மூடப்பட்ட பீட்சா உணவகம்!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பீட்சா உணவகம் இரண்டாவது தடவையாகவும், வவுனியா மாநகரபையினால் மூடப்பட்டது. உணவகம் அமைந்துள்ள குறித்த கட்டடம் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டது....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி!

-மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தல்- மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டது. மிக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட, இந்த மின்சார முச்சக்கரவண்டி மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. கருடன்...

Read moreDetails

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மட்டும் – ஆயிரத்து 200 மாற்றுத் திறனாளிகள்

-எழுகை அமைப்பின் தலைவர் ரூபன்- -த.சுபேசன்- முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 19 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி ஆயிரத்து 200 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக எழுகை மாற்றுத்திறனாளிகள்...

Read moreDetails

வரவு – செலவுத் திட்ட நிதி முன்னேற்றம் : யாழ். மாவட்டம் முதலிடம்!

-நூறு வீத முன்னேற்றத்தை காண்பித்தது- 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில் 25...

Read moreDetails

கலாசார அலுவல்கள் அமைச்சின் போட்டியில் தென்மராட்சி மத்திய நிலையம் சாதனை!

புத்தசாசன சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட பிரதீபா விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது...

Read moreDetails

இலாபநோக்கில் செயற்படும் இ.போ.ச – மக்களின் நலன்கருதி, 780 வழித்தட பேருந்து சேவையை ஆரம்பிக்குமா?

இலாப நோக்கத்தை மட்டும் இலக்காகக் கொள்ளாது தீவக மக்களின் நலன்களையும் இலங்கை போக்குவரத்து சபை கருத்தில் எடுக்கவேண்டும் என வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சி...

Read moreDetails

திருமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் நஷ்ட ஈடு

டித்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது....

Read moreDetails

வர்ண மின் விளக்குகளால் ஒளிரும் சாவகச்சேரி நகர்!

-புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள்- புத்தாண்டை வரவேற்கும் முகமாக சாவகச்சேரி நகரம் மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து செய்து வைக்கப்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் நகராட்சி...

Read moreDetails

முல்லை. சிறுமியின் மரணத்திற்கு நீதியான விசாரணை தேவை

-ரவிகரன் எம்.பி கோரிக்கை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப்பணிப்பாளரிடம்...

Read moreDetails

தையிட்டி விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவாராம்

-மிரட்டுகிறார் சரத் வீரசேகர- யாழ்.தையிட்டி விகாரையை அகற்ற முயற்சித்தால் கிளர்ந்தெழுவோம், எங்கள் பொறுமையை சோதிக்ககூடாது என கூறியுள்ள சரத் வீரசேகர, இது பௌத்த நாடு என்பதை கஜேந்திரகுமார்,...

Read moreDetails
Page 84 of 209 1 83 84 85 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.