ஈழத்து சிதம்பரத்துக்கு பாதயாத்திரை

-செ.ரவிசாந், ஞானத்தமிழ்- அகில இலங்கை சைவமகா சபை திருவெம்பாவையை முன்னிட்டு நடாத்தும், வருடாந்த ஈழத்துச் சிதம்பர பாதயாத்திரை எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த...

Read moreDetails

தென்மராட்சி பிரதேசத்தில் தொடர்ந்தும் 108 பேர் – இடைத்தங்கல் முகாம்களில்

தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் 69 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த...

Read moreDetails

முல்லை. வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு- -வி.சரவணன்- அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு...

Read moreDetails

கிரவல் அகழ்வதை தடை செய்யக் கோரி – வவு. செட்டிக்குளத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடை செய்யுமாறு கோரி மக்களால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. கங்கன்குளம் பகுதியில் இப்போராட்டத்தை...

Read moreDetails

இரணைமடு குளத்திலிருந்து குடிதண்ணீர் பெறுவதற்கான ஒப்புதல் கடிதம் கையளிப்பு

இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி பிரதேசத்தக்கு குடிதண்ணீர் பெற்றுக் கொள்வதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட அரச அதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் கையளித்தனர். கிளிநொச்சி மாவட்டத்தின்...

Read moreDetails

சாத்வீக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட – வேலன் சுவாமிகள் மீது பொலிஸ் பலாத்காரம்

-வன்மையாக கண்டித்துள்ள தென் கயிலை ஆதீனம்- -க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத் தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு...

Read moreDetails

யாழில் ஐஸுடன் இரு இளைஞர்கள் கைது!

-க.சபேஷன், கஜிந்தன், செ.கபிலன், பா.பிரதீபன்- யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் மூத்த விநாயகர் கோயில் பகுதியில் 2 கிராம்...

Read moreDetails

யாழில் பத்திரிகை படிக்கச் சென்றவர் – மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- உரும்பிராய்ப் பகுதியில் அயல் வீட்டிற்கு பத்திரிகை படிக்கச் சென்ற வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் உரும்பிராய் தெற்கு செல்வாபுரம் பகுதியைச் சேர்ந்த மூக்கன்...

Read moreDetails

ஒற்றுமைப்படாத தமிழ்க் கட்சிகள் – கரைத்துறைப்பற்று என்.பி.பி வசமானது

-செ.சுமந்தன், பா.சதீஸ்- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக...

Read moreDetails

மீன் பிடித்த இளைஞன் – சேற்றில் சிக்கி மரணம்!

-புத்தூர் கடல்நீரேரியில் சம்பவம்- -பா.பிரதீபன், சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்தார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த...

Read moreDetails
Page 89 of 209 1 88 89 90 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.