அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் வவுனியாவில்!

அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது நினைவு தினம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச்சங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு...

Read moreDetails

நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடு!

-நாவற்காடு கிராம மக்கள் குற்றச்சாட்டு- -பா.சதீஸ்- வெள்ள நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடாக செயற்பட்டதாக முள்ளியவளை – நாவற்காடு கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து கிராமத்திலுள்ள...

Read moreDetails

இறந்த பின்னரும், இரண்டு உயிர்களை வாழ வைத்த இளைஞன்!

அண்மையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இளைஞரான ரவிராஜ் ராஜ்கிரன் (வயது-27) நேற்று வெள்ளிக்கிழமை மூளைச் சாவடைந்தார். இந்நிலையில்,...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தில் பொலிஸார் அராஜகம்!

-காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்- -அன்ரனி திலக்- தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிஸார்...

Read moreDetails

மானிப்பாய் கேளிமூலை வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

-கஜிந்தன்- மானிப்பாய் மேற்கு கேளிமூலை முதலாம் ஒழுங்கை முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேச சபையின் ஒரு மில்லியன் ரூபா நிதியில் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று காலை வட்டார...

Read moreDetails

நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 பேருக்கு 3,00,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் 30 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 10...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மக்கள் நலன்புரி வேலைத்திட்டம்

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கிளீன் சிறிலங்கா செயற்றிட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் என்பன இணைந்து நடாத்திய 'கி;ளீன் சிறிலங்கா – ஒருங்கிணைந்த...

Read moreDetails

யாழ். மாவட்ட அரச அதிபருடன் ரவிகரன் எம்.பி. சந்திப்பு

-இ.கலைஅமுதன்- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆகியோருக்கு இடையில் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்திய...

Read moreDetails

மலையக மக்களை யாழ். தீவுப்பகுதிகளில் குடியமர்த்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்!

-கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்- -த.சுபேசன்- இலங்கையின் மலையக மக்களை யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் உரிய வசதிகளுடன் குடியமர்த்துவது தொடர்பில் உரிய தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்...

Read moreDetails

ஜோர்ஜியாவில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் யாழ். மாணவர்கள் சாதனை!

-க.கனகராசா- சர்வதேச மனக் கணிதப் போட்டி அண்மையில் ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்றது. இதில் யூசிமாஸ் யாழ்ப்பாணக் கிளையில் இருந்து 7 மாணவர்கள் சர்வதேச பங்குபற்றி சாதனை...

Read moreDetails
Page 96 of 209 1 95 96 97 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.