உள்ளக விளையாட்டரங்கு தேவை : யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!

-ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. விளையாட்டு மற்றும்...

Read moreDetails

அடுத்த துணைவேந்தர் தெரிவு – யாழ். பல்கலையில் இன்று விசேட பேரவைக் கூட்டம்

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டத்தின் போது தகுதி,...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து – பண்ணையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி!

-யாழ். மாவட்ட செயலகமும் முடக்கப்படும்- -பா.பிரதீபன்- யாழ். மாவட்டத்தின் கரையோரப் பகுதிவரை அத்துமீறி வரும் இந்திய மீனவர்களால் முற்றுமுழுதாக தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம் என்று சுட்டிக்காட்டியுள்ள யாழ்.மாவட்ட...

Read moreDetails

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் : அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் நாளை செவ்வாய்க்கிழமை சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான, மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails

நாவலர் பெருமானின் குருபூஜை நல்லூரில்!

-ஞானத்தமிழ்- தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நடாத்தும் நாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் தலைவர்...

Read moreDetails

யாழ்.பல்கலை மாணவர்கள் யாழ். சிறையில் கள ஆய்வு!

-செ.கபிலன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விரிவுரையாளர் எஸ். சிவகாந்தன் மற்றும் உதவி விரிவுரையாளர்களுடன் இணைந்து, குற்றவியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம்...

Read moreDetails

சூழலை மாசுபடுத்துபவர்கள் – கொலையைவிட மோசமான செயலை மேற்கொள்கின்றனர்

-க.கனகராசா- வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டு செல்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரியுள்ளார். இது...

Read moreDetails

மின்னல் தாக்கம் : தேவாலயம் சேதம்

-கஜிந்தன்- சங்குவேலியில் இடி மின்னல் தாக்கத்தால் தேவாலயம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். உடுவில் பிரதேச...

Read moreDetails

தற்காலிக குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு உதவியளிப்பு

-த.சுபேசன்- தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ கிராமத்தில் தற்காலிக குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு நிலவிரிப்பு மற்றும் தறப்பாள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன. கிராமத்தின் சமுக மட்ட அமைப்புக்களினுடைய...

Read moreDetails
Page 99 of 209 1 98 99 100 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.