‘என் எதிர்காலத்தை எவராலும் தடுக்க முடியாது’ – மருத்துவமனையிலிருந்து பரீட்சை எழுதிய மாணவி!

தர்கா நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர், தந்தையின் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், பொலிஸ் பாதுகாப்புடன், கணிதப் பரீட்சைக்கு நேற்றைய தினம் (23) தோற்றினார். தர்கா...

Read moreDetails

81 வயதில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய முதியவர்!

-ஜனாதிபதி, பிரதமருக்கு சவால்- கிரிபெரியவைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஒரு...

Read moreDetails

ஆசியாவின் சிறந்த கடற்கரைகள் பட்டியல் – இலங்கையின் மிரிஸ்ஸ

உலகின் முன்னணி சுற்றுலாத் தளமான Tripadvisor வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான 'சுற்றுலாப் பயணிகளின் தெரிவு' பட்டியலில், இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை கடற்கரைகள் ஆசியாவின் சிறந்த...

Read moreDetails

சர்வதேசத்தில் இடம்பிடித்தது நுவரெலியா!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள 'ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்' பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவையும்...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலை – தேசிய வைத்தியசாலையாக தரமுயர்வு!

-பாராளுமன்ற சுகாதாரக் குழு தீர்மானம்- -கஜிந்தன்- யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக்...

Read moreDetails

கிளிநொச்சியில் கோர விபத்து! நான்கு பேர் உயிரிழப்பு

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர்.  மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி...

Read moreDetails

உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் உயர்வு

இலங்கை உட்பட உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பி ல் உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்பரியேசஸ் கவலை தெரிவித்துள்ளார். 2024...

Read moreDetails

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒருபங்கு மக்கள் வறுமையில்..

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின்...

Read moreDetails

ஜனாதிபதி பங்கேற்கும் தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணம் -மன்னாரில்

சொர்ணலிங்கம் வர்ணன் வடமாகாணத்தில் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி மூன்று இடங்களில் நடைn பறவுள்ள பொங்கல் விழாக்களில் பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் 15ம் திகதி வடமாகாணத்திற்கு வருகை...

Read moreDetails

வடக்கு மீனவர்களை சந்திக்க ஜனாதிபதி தயங்குவது ஏன்?

சொர்ணலிங்கம் வர்ணன் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடமாகாண கடற் றொழிலாளர்களை சந்தித்து இந்திய மீனவர் அத்துமீறளை தடுப்பதற்க்கு உறுதியான வத்தரவாதம் வழ...

Read moreDetails
Page 1 of 26 1 2 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.