மாற்றுத்திறனாளிகளுக்கான சாதனங்கள் : அமைச்சரவை அனுமதி!

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி சாதனங்களை உள்ளூரில் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப்...

Read moreDetails

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ். வந்த சூரான்!

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து, சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து நேற்று புதன்கிழமை சூரன்...

Read moreDetails

இலங்கையர் தினம் டிசம்பரில்!

சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் 'இலங்கையர் தினமாக' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி...

Read moreDetails

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

2026 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவேனாக்களில் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகளைப் பெறுவதற்காக வவுச்சர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2025 பாடசாலை...

Read moreDetails

காது கேளாதோருக்கான சிகிச்சை வெற்றி!

இலங்கையில் முதல் முறையாக காது கேளாதோருக்கான 'என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சிகிச்சை' வெற்றி பெற்றுள்ளது. வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காஃப் தலைமையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில்முதன்முறையாக...

Read moreDetails

பிளாஸ்ரிக் பைகளுக்கு பணம் அறவீடு!

பொருட்களை கொள்வனவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் முதலாம் திகதி முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்ரிக் பைகள் மற்றும் கொள்கலன்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர்...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளை விசாரிக்க சிறப்புப் பிரிவு!

பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள பல அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்த அதிகாரிகளை விசாரிக்க பொலிஸ் சிறப்புப் புலனாய்வுப்...

Read moreDetails

தென்னிலங்கை மக்களுக்கு புதிய வசதி!

தென் மாகாணத்தில் உள்ளூர் அபராதங்களை GovPay மூலம் இன்று திங்கட்கிழமை முதல் செலுத்த முடியும் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதி அடுத்த மாதம் வடக்கு...

Read moreDetails

இலங்கை மக்களுக்கு அரிய வாய்ப்பு!

இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டு மகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும்!

யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருவோர் நிச்சயமாக யாழ்ப்பாணத்தை வந்து பார்வையிட்டு செல்ல...

Read moreDetails
Page 24 of 44 1 23 24 25 44
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.