நீர்கொழும்பிலிருந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில்...

Read moreDetails

கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டம்!

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) 12வது நாளை எட்டிய நிலையில்,...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இரு கைதிகள் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைதிகள் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் மதியம் ஏற்பட்ட இந்த வன்முறை...

Read moreDetails

கொழும்பில் அறிமுகமானது ஜனாதிபதிஷி ஜின்பிங்கின் புதிய நூல்!

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், "ஷி ஜின்பிங்: சீனாவின் ஆட்சிமுறை (தொகுதி V)" (Xi Jinping: The...

Read moreDetails

சுகாதார சீர்கேடு 24000 ரூபா தண்டம் மற்றும் 03 மாத சிறைத்தண்டனை !

இலங்கை மற்றும் இந்தியா பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த பெப்ரவரி மாதம் 26, 27 ம் திகதிகளில் நடைபெற்றது....

Read moreDetails

கடற்படையின் அதிரடி நடவடிக்கையில் 27 பேர் கைது – 12 படகுகள் மீட்பு

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளில், 27 பேர் கைது செய்யப்பட்டதுடன், 12 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. கடற்படை வெளியிட்டுள்ள...

Read moreDetails

சம்மாந்துறை-வளத்தாப்பிட்டியில் முதியவர் சடலமாக மீட்பு

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி​, காளி கோயில் வீதியைச் சேர்ந்த 57வயதான மயில்வாகனம் என்பவர், இன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ​பழைய வளத்தாப்பிட்டி...

Read moreDetails

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

சூரியபுர, ஜனசவிவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மற்றொருவருடன்...

Read moreDetails

கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகம பிரதேசத்தில் இருந்து (03) இரவு கம்பளை பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 600...

Read moreDetails

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல், நடப்பு ஆண்டில் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இற்றைப்படுத்தப்பட்ட...

Read moreDetails
Page 23 of 66 1 22 23 24 66
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.