இலங்கை முழுவதும் பயணம் – யாழ். வந்தடைந்த இளைஞர்கள்!

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி...

Read moreDetails

அதிக விலைக்கு தண்ணீர்ப் போத்தல்கள் : அபராதம் மூலம் வருவாய்!

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமான விலையில் தண்ணீர்ப் போத்தல்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதம் மூலம் 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருவாய்...

Read moreDetails

அபிவிருத்தி நிதியை திறைசேரிக்கு கையளிக்க வேண்டாம்!

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட விசேட...

Read moreDetails

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையால் கையெழுத்து பிரதிகள் ஏற்பு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் வெளியீட்டு உதவித் திட்டத்திற்காக கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு மூலம் இலங்கை மீட்சிப் பாதையில் : ஏட்ரியன்

இலங்கை கடன் மறுசீரமைப்பு மூலம் மீட்சியடைந்து, நம்பிக்கையை கட்டியெழுப்பி வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளதுளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆலோசகரும், பணிப்பாளருமான டோபியாஸ் ஏட்ரியன் தெரிவித்துள்ளார். சர்வதேச...

Read moreDetails

கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி மக்களிடம் கையளிப்பு!

-பா.பிரதீபன்- யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணி நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் காணி உரிமையாளர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் - இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம்,...

Read moreDetails

ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யா? : கஜேந்திரகுமார் கேள்வி?

-சொ. வர்ணன்- மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவேன் என ஜனாதிபதி கூறும் நிலையில் மக்களின் காணிகளை கடற்படை அபகரிக்கிறது. அப்படியானால் ஜனாதிபதியை விடவும் கடற்படைக்கு அதிகாரங்கள் அதிகமா?...

Read moreDetails

ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிப்பட்டால் போராட்டம் நிச்சயம்!

-சொ. வர்ணன்- தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பியினால் வடமாகாண கல்வித்துறை சீரழிவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...

Read moreDetails

குருந்தூர் தமிழரின் பூர்வீக வாழ்விடம் : ரவிகரன் சுட்டிக்காட்டு!

-வி.சரவணன்- , -பா.சதீஸ்- தமிழரின் பூர்விக நிலமான தண்ணிமுறிப்பில் (குருந்தூர்) மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் குருந்தூர் மலையை பௌத்த சமயத்துடனும், மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி திட்டமிட்ட வரலாற்றுப்...

Read moreDetails

இலங்கையில் இந்திய ரூபாவில் கடன் வசதி!

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி, அந்நியச்...

Read moreDetails
Page 25 of 43 1 24 25 26 43
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.