வசந்த கரன்னாகொட நீதிமன்றத்தில் ஆஜர்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்குக் அழைத்து வரப்பட்டுள்ளார்....

Read moreDetails

சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய...

Read moreDetails

சுகாதார சேவைக்கு மேலும் 2652 நியமனங்கள்!

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள்...

Read moreDetails

வரி செலுத்துவோரை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பதவியொன்றை போலியாக பயன்படுத்தி, வரி செலுத்துவோரை ஏமாற்றி பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் கொம்பனித்தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி...

Read moreDetails

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்...

Read moreDetails

போதைக்கு அடிமையானார்களா பிள்ளைகள்?புதிய சோதனைப் பொதி அறிமுகம்!

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு...

Read moreDetails

யோஷித ராஜபக்‌ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள "சதி" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு...

Read moreDetails

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெய்ன் அணி!

லாஸ் ஏஞ்சல்ஸில் வியாழக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற ஆட்டத்தில், மைக்கேல் ஓயார்சபாலின் இரண்டு கோல்கள் மற்றும் பெட்ரோ போரோ தனது நாட்டுக்காக அடித்த...

Read moreDetails

தாய்லாந்தில் விபத்து – 8 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில், 11 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் லொறியை எடுத்துச் சென்று பௌத்த துறவிகளின் ஊர்வலத்தின் மீது மோதியதில் 8 துறவிகள்...

Read moreDetails

இந்திய கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று...

Read moreDetails
Page 25 of 66 1 24 25 26 66
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.