புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்துஇ...

Read moreDetails

ஈழ தமிழர் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்..

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கையில் தற்போது...

Read moreDetails

கசிப்பு அருந்திய 5 பேர் பலி, இருவர் வைத்தியசாலையில்! பெண் ஒருவர் கைது

வென்னப்புவ - தம்பறவில பிரதேசத்தில் இன்று காலை 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

Read moreDetails

கோவில் துப்புரவு செய்தபோது பாம்பு கடித்ததில் இளைஞன் பலி!

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.  சம்பவத்தில் அதே...

Read moreDetails

யாழில் போதை மாத்திரைகள், வாளுடன் 4 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்போது அவர்களிடமிருந்து ஒரு வாள்,...

Read moreDetails

தையிட்டி விகாரை விடயத்தில் நீதிமன்றம் ஊடாக மனித உரிமை மீறல்!

-செர்ணலிங்கம் வர்ணன்- -மல்லாகம் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட் பொலிஸ் அராஜகங்கள்-பொலிஸாருக்கு சட்ட ரீதியான சாட்டையடி கொடுத்த சட்டத்தரணிகள் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது பொலிசார்...

Read moreDetails

யாழ் தினக்குரல் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

யாழ் தினக்குரல் வாசகர்கள், விளம்பரதாரர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா கைதானார்!

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில்...

Read moreDetails

முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு – தீர்வு கோரும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு...

Read moreDetails

நவாலி விபத்தில் மூவர் படுகாயம், பொலிஸார் துரத்தியதால் விபத்தா?

யாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails
Page 2 of 26 1 2 3 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.