என்புக்கூடுகள் அடையாளம் காணும் பணிகள் முடக்கம் – சுமந்திரன் குற்றச்சாட்டு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளை முழுமையாக அடையாளம் காணும் செயல்முறையை தனித்து மேற்கொள்வதற்கு இலங்கையில் தற்போது தேவையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப திறன்கள்...

Read moreDetails

09 பேருக்கும் இன்றைய தினம் ஸ்கானிங்!

யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது...

Read moreDetails

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.குறித்த குழுவினர்...

Read moreDetails

இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி !

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித...

Read moreDetails

பெசிலைக் கைதுசெய்யுமாறு சிஐடிக்கு உத்தரவு!

சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இன்று (17) கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்....

Read moreDetails

ரவி – ஷானி நியமனம் – நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கத்தோலிக்க திருச்சபை!

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளுக்கு நியமிக்குமாறு கர்தினால் ஆண்டகையோ அல்லது கத்தோலிக்க திருச்சபையோ எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று கத்தோலிக்க திருச்சபை...

Read moreDetails

கோட்டாபயவின் மனு: நீதிமன்றில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ கைது

யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read moreDetails

ஹொட்ரிக் கோலுடன் குளோஸ் சாதனையை சமன் செய்தார் மெஸ்சி

அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹொட்ரிக் கோல் அடித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, தனது உலகக் கோப்பை கோல் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தியுள்ளார். இதன்...

Read moreDetails

புங்குடுதீவு மாணவி கொலை – 09 வருடங்களின் பின் குற்றமற்றவர்கள் என விடுதலையான இருவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.அதேவேளை உயர் நீதிமன்றினால்...

Read moreDetails
Page 35 of 66 1 34 35 36 66
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.