மாணவர்களின் பொழுதுபோக்கிற்கு 5000 ரூபா!

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபா வழங்க வேண்டும் என சபைத் தலைவர்...

Read moreDetails

ஐ.நா. பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதியின் முதலாவது உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார். இது இவர் பதவிக்கு வந்த பின்னர் ஐ.நா.பொதுச் சபையில் ஆற்றிய முதலாவது...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்...

Read moreDetails

அரும்பொருட் காட்சியகத்தவரின் முக்கிய கோரிக்கை!

காலம் சென்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றிய சான்றோர்களின் புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு சிவபூமி அரும்பொருட்காட்சியக நிர்வாகத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். காலம் சென்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும்...

Read moreDetails

பயணச் சஞ்சிகையில் இலங்கைக்கு முதலிடம்!

உலகளாவிய பயணச சஞ்சிகையான 'டைம் அவுட்' இவ்வாண்டு ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் : நீதி அமைச்சர் ஜெனிவா பயணம்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் காணாமல்போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அரச சேவையில் சுமார் 70,000 ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் சுகாதார சேவைக்கு 1900 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாக சுகாதார மற்றும்...

Read moreDetails

கொழும்பில் உலகத் தமிழ், சிங்களப் கலைப் பண்பாட்டு விழா

உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம்...

Read moreDetails

அத்தியாவசிய சேவையாக மின்சார சேவை!

மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள்...

Read moreDetails
Page 35 of 42 1 34 35 36 42
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.